- Monday
- September 14th, 2026
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரோஹித் ஷர்மா, இன்னைக்காவது முடிவெட்டியிருக்கலாமே என இஷாந்த் சர்மாவை கலாய்த்துள்ளார். இந்திய அணியில் உள்ள வீரர்கள் சமீப காலமாக அடுத்தடுத்து திருமணம் செய்து வருகின்றனர். யுவராஜ், ரோஹித் சர்மா, ரெய்னா, ஜடேஜா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன்...
2005ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் கங்குலி தலைமை இந்திய அணி, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்து அணியை 215 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய பிறகு இந்திய அணி 44 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து இந்திய அணியினர்...
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது இருபது 20 போட்டியில் பத்து விக்கெட்டுகளால் வெற்றி இந்திய அணி, முதல் போட்டியில் தழுவிய அதிர்ச்சி தோல்விக்கு பதிலடி கொடுத்தது. ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகளை கொண்ட இருபது 20 தொடரில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது இருபது 20 போட்டியில், ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி...
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மீது நேற்று திடீரென பாலியல் சர்ச்சை வெடித்தது. ‘‘ஜிம்பாப்வே பெண்ணை கற்பழித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹராரே ஓட்டலில் அவரை கைது செய்ய விடாமல் ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ஆர்.மசாக்கு தடுக்க முயற்சித்தார்’’ என்று அங்குள்ள ஊடகங்கள்...
இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவுக்கு உனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், அவரது பந்து வீச்சு தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்தநிலையில், சமிந்தவின் பந்து வீச்சு விதிமுறைகளுக்கு மாறானது என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச...
ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற முதல் இருபது 20 போட்டியில் இந்தியா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுகுறித்து இந்தியஅணித்தலைவர் டோனி கூறுகையில் ‘‘நாங்கள் எங்களின் ஆக்கப்பூர்வமான முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. இறுதியாக எனக்கு வீசப்பட்ட பந்து மிக அருமையான பந்து. உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடலாம். ஆனால் இந்தியா ‘ஏ’அணியில் இருந்து இந்திய...
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்ட இழப்பிற்கு 377 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய...
யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள GPL போட்டிக்கு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வைரவநாதன் சிவரதன் தயாரிப்பில் மதீசனின் இசையில் காணொளிப்பாடல் இன்று(18) நல்லூர் பவன் விடுதி மண்டபத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை தயாரிப்பாளர் சிவரதனின் தாயார் வௌியிட்டு வைத்தார். https://youtu.be/C-TjpNw-MJI
இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக இருப்பவர் விராட் கோலி. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் கிரிக்கெட் மற்றும் விளம்பரங்களால் கோடிக்கணக்கான பணத்தை குவித்து வருகிறார். தொண்டு நிறுவனம் நடத்தி உதவி வரும் விராட், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் தொடரில்...
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 49 ஓட்டங்களையும் பெற்றதோடு, வேகமாக துடுப்பெடுத்தாடிய தசுன் சானக 19 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்...
சிம்பாவே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணி வெற்றிப்பெற்று சிம்பாவே அணியை 3-0 என வைட் வொஷ் முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. நேற்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் 124 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 21.5 பந்து ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றியை பதிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணியினர்...
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இன்று டப்ளினில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இலங்கை அணி பல மாற்றங்களுடன் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அணிகளின் விபரம் பின்வருமாறு இலங்கை அணி -...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, சந்தீப் பாட்டீல், ராபின் சிங் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் ஜில்லஸ்பி உள்ளிட்ட 57 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். இவர்களில் 21 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்...
நடுவரின் தவறான தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை அங்கிருந்து அகற்றுமாறு லோர்ட்ஸ் மைதான நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து தேசியக் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டது. இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 45 நிமிடங்களின் பின்னர் இலங்கை தேசியக்கொடி அகற்றப்பட்டுள்ளது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்...
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமிலிருந்து, இலங்கை அணியின் சகலதுறை வீரர் மிலிந்த சிரிவர்தன நீக்கப்பட்டுள்ளார். [caption id="attachment_65094" align="aligncenter" width="900"] Sri Lankan cricketer Milinda Siriwardana celebrates after dismissing West Indies Cricketer Jermaine Blackwood during the final day of their second...
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அணி வீரர்களான குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரைப் பாராட்டிய போதிலும், லஹிரு திரிமான்ன தொடர்பாகத் தெளிவான தகவல்களை வழங்கவில்லை. இத்தொடரில் ஓரளவு தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் வீரரான...
நடுவரின் முடிவுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை இலங்கை அணியினர் தெரிவித்தனர். இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களும், இலங்கை அணி 288 ஓட்டங்களும் எடுத்தன. 4-வது நாளில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில்...
சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது. [caption id="attachment_65006" align="aligncenter" width="900"] Zimbabwe and Indian cricket players shake hands at the end of the One Day International cricket match between the two...
இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்த ரன்னை எடுக்க அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தின் பேட்டிங்கும் ஓரளவிற்கு உதவியது. அவர் 49 பந்துகளை சந்தித்து 31...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்ததுள்ளது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 288 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து...
Loading posts...
All posts loaded
No more posts
