- Monday
- September 14th, 2026
வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) 21 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, அவரது தந்தையான ஜேம்ஸ் மெஸ்ஸிக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த வரி...
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்றது. சௌத்தேம்டனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து...
இலங்கை அணி, இங்கிலாந்து அணியுடனான தொடரில் இதுவரை வெற்றிபெற முடியாமல் உள்ளமைக்கு அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததுடன், ஒரு நாள் தொடரிலும் 3க்கு 0 கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதனால் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ், இலங்கை ரசிகர்களிடம் தனது டுவிட்டர் பக்கத்தின்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு...
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-3 என இழந்துள்ள இலங்கை அணி, கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அணித்தலைமையிலிருந்து விலகி ஓடப்போவதில்லை என, தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்ற இலங்கை, ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியை வென்றதோடு, 5...
இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 - 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆரம்பத்தில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலேனும் இலங்கை அணி வெற்றிபெற்று ஆறுதல் அளிக்குமா என்பதுதான் அனைத்து ரசிகர்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தரவரிசைப் பட்டியலில் பின்தங்கிவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அந்நாட்டு...
ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் ஊடகப் பிரதிநிதியாக உள்ள ரவிசாஸ்திரி அந்த பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவிசாஸ்திரி தனக்கு தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த ரவிசாஸ்திரி ஆலோசனை கமிட்டியில் உள்ள கங்குலி மீது கடும் அருப்தி...
இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் யாழ் குடா தீவுப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக உதைபந்தாட்ட பயிற்சியொன்று அண்மையில் (25) நடாத்தப்பட்டது.
இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத்லுவிஸ் அடிப்படையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. லண்டன் - கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி இன்று (29) லண்டன், கெனிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2 போட்டிகள் சமனிலையில் நிறைவுபெற்றதுடன், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த 4...
மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபற்றிய முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் சம்பியன்களாக, அவுஸ்திரேலிய அணி தெரிவாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட அவுஸ்திரேலியா, 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றே, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பார்படோஸில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்களில்...
ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். 13 வயதிலிருந்தே ஆர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் விளையாடி வருகிறார். மெஸ்ஸி இதுவரை 6 லா லிகா பட்டங்கள், 3 சம்பியன்...
இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இன்று Bristolலில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை சார்பில் சந்திமால் 62 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 56 ஓட்டங்களையும் விளாசினர். 50 ஓவர்கள் நிறைவில்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் இலங்கை அணி 50...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தின் பேர்மிங்ஹேமில் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஸ்ரீவன் ஃபின் இன்று இணைக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்த போதும், அவருக்கு...
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலம் காலியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் இருந்து 21 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட்...
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் வகையில் அமைந்த இந்த போட்டியில் ‘டாஸ்’...
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் நிறைவில் 286 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில்...
Loading posts...
All posts loaded
No more posts
