அதிகரிக்கும் எயிட்ஸ்!! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியின் முதல் ஐந்து மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 135 பேர்...

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் டக்ளஸ் வேண்டுகோள்

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும், கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களை அணிதிரட்டி போராடுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுச் சபைக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (08.06.2016) நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்...
Ad Widget

ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்கென தமது பிரதிநிதிகள் ஜெனிவா செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ஐ.நா...

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் பெறுமதியான மரங்களை வெட்டிச் சாய்த்த பேராசிரியர்!

இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாமல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்த பெறுமதியான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. இந்த மரஅழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலா, தென்னை, வேம்பு ஆகிய மரங்கள் பெரு விருட்சமாக நீண்ட காலமாக ஒரு சோலையாக இந்த பரமேஸ்வரன் ஆலயம் காட்சியளித்தது....

மக்களைப் பாதுகாக்கவே வடக்கில் இராணுவம்!

எதிர்பாராத விதமாக பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, வடக்கு மக்களுக்கு பாதுகாப்பதற்காகவே அங்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் உள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறித்து...

உடலில் செல் துகள்களுடன் வாழும் மக்களுக்கு உதவி!

யுத்த காலத்தில் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி உடலில் செல் துகள்களுடன் வாழும் மாணவ மாணவியர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்குமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியவேளையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் உடல் அவயமொன்றிலிருந்த செல் துகள்களை ஒரு பாடசாலை மாணவன் 5...

தனது குற்றங்களை மறைத்து தன்னைப் புனிதராகக் காட்டிக்கொள்ளும் சந்திரிக்கா!

காணாமல் போனவர்கள், கடந்த்தப்பட்டவர்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கெதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இராணுவம் ஏற்றுக்கொள்ளும் என தான் நம்பவில்லையென முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக சிறீலங்கா இராணுவம் ஒத்துக்கொள்ளும் என நான் ஒருபோதும் நம்பவில்லை....

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அனுமதியின்றி அழைத்துச் சென்ற பொலிஸார்

யாழ். நகரப் பகுதியில் உள்ள நகைக் கடையின் உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஊழியர், வைத்தியசாலையின் அனுமதியுமின்றி பொலிஸாரால், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என' யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் இயங்கும் பிரபல நகைக்கடை உரிமையாளரின் தாக்குதலுக்குள்ளான ஊழியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்....

துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார்

மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர்...

தமிழ் பேசும் அலுவலர்களை எச்சரிக்கிறார் வடக்கு முதல்வர்!

அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர். அதனால் முன்னெச்சரிக்கையாக வட,...

வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் முதலமைச்சர் அலுவலகத்தின் முன் கவனயீர்ப்பு

வட மாகாண சமூக சுகாதாரத் தொண்டர்கள் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியமனம் வழங்கலின்போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதாரத் தொண்டர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வடமாகாண சபை அமர்வின்போது வடமாகாண சபை...

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் கலைமகள் திருவுருவசிலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் கலைமகள் திருவுருவசிலையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்வு இன்று புதன்கிழமை வடக்கு முதல்வரது தலைமையில் நடைபெற்றது. இதன்போது நிகழ்வில் விருந்தினர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

உடுப்பிட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் (உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, சமுர்த்தி வங்கி அருகில்) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. யாழ்போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்படும் இந்த சிறப்பு...

யாழில் விஞ்ஞான ஆசிரியரினால் மின்சாரம் கண்டுபிடிப்பு!!

நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே இக்கண்டு பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிகம பிரதேசத்தில் முதுகமுவ அதபத்து வத்தையில் வசித்து வந்த சோமா அத்த பத்துவே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணியாளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி பணியாள் வெளி வேலை காரணமாக...

இந்தக் குண்டுகளா வன்னியில் போட்டார்கள்!! அதிர்ச்சியடைந்த சிங்களப் பெண்!!

கொழும்பு கொஸ்கம குண்டு வெடிப்புச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ந்த சிங்களப் பெண் ஒருவர் ‘இப்படிக் குண்டுகளையா வன்னியில் போட்டு தமிழர்களைக் கொன்றார்கள்‘ என கேட்டுப் புலம்பியுள்ளார். இராணுவ முகாம் இருந்த பகுதிக்கு அருகில் குடும்பத்துடன் வசிக்கும் இப் பெண்ணின் வீடும் குண்டு வெடிப்பால் கடும் சேதமடைந்திருந்தது. தனது வீட்டில் பறந்து வந்து கிடந்த பாரிய...

ராஜபக்சவின் கடன் தீர்க்கப்பட்ட பின்னர் வரி குறைக்கப்படும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற கடன்களை திருப்பி செலுத்திய பின்னர் வரி வீதங்கள் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய அவர், ராஜபக்ச பெற்றுக்கொண்ட கடன்களுக்காகவே இன்று வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறுகிய கால இலக்கின் அடிப்படையில் வரிகளை குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்....

வட மாகாணசபையை கேலிக்கூத்தாக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்கள்!

வடக்கு மாகாணசபையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி போல செயற்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதுடன், சபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் என வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். மாகாண சபையின் எதிர்க்கட்சியாகவுள்ள நாங்களே சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், ஆளும்...

யாழ்ப்பாணத்தில் கடை ஊழியரை அறைந்தார் முதலாளி! செவித்திறன் பாதிப்பு

யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலைசெய்யும் ஊழியரை, கடை உரிமையாளர் தாக்கியதில் அந்த ஊழியர் செவித்திறன் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, உரிமையாளர்...

யாழ்.வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் அரச புலனாய்வு பிரிவினர் : சரவணபவன் எம்.பி

யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியில், அரச புலனாய்வு பிரிவினரே செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”போராட்ட காலத்தில்கூட எமது மாணவர்களின் கல்வியில் குறைவு ஏற்படவில்லை. கல்வியில்...
Loading posts...

All posts loaded

No more posts