யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் கலைமகள் திருவுருவசிலையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்வு இன்று புதன்கிழமை வடக்கு முதல்வரது தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நிகழ்வில் விருந்தினர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.