தனியார் பஸ்சேவை முறைகேடுகளைத் தடுக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்பமுறை

தனியார் பஸ்சேவை முறைகேடுகளைத் தடுக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்பமுறை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இவ்வாறு தனியார் போக்குவரத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். (more…)

உயர் கல்வியை தொடரும் மாணவருக்கு விசேட கடன் வசதி புதிய சட்டம் விரைவில்!

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவிரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான புதிய சட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)
Ad Widget

தெல்லிப்பழை குழப்பத்திற்கும் அரசுக்கும் தொடர்பு; ஐ.தே.க பொதுச் செயலர் குற்றச்சாட்டு

யாழ். தெல்லிப்பழையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இடம்பெற்ற குழப்பத்திற்கும் அரசுக்கும் தொடர்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

குழப்பம் விளைவித்தவர் கைது புகைப்படம் தொழில்நுட்ப மோசடி என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

யாழ். தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் (more…)

திருநெல்வேலியில் பனம் பாத்திக்குள் இருந்து சக்தி வாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

யாழ். திருநெல்வேலி பாரதிபுரத்தில் பனம்பாத்திக்குள் இருந்து இரண்டு சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

யாழில் இரகசிய ஆயுதக் குழுக்கள்! ரணிலின் சந்தேகத்தை நிராகரிக்கிறார்கள் இராணுவத்தினர்

யாழ். மாவட்டத்தில் படைத்தளபதி இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் (more…)

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கருணாரட்ன பதவியேற்பு

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக வி.பி இந்து கருணாரட்ன இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றுகொண்டார். (more…)

யாழில் மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைய 10 வருடங்கள் ஆகும்

யாழில் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கு தாமதமாகும் என யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார்.வேலணை 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த (more…)

‘பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் வெளிநாட்டு படைகள் வருவதை தவிர்க்க முடியாது’

அரசாங்கம் உலக நாடுகளுக்கு தெரிவித்ததைதப் போன்று கற்றுக் கொண்டபாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் செய்யவேண்டும். (more…)

வயோதிபரின் சடலம் மீட்பு

கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதிக்குட்பட்ட பகுதியில் வயோதிபரின் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

‘தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமைக்கு தனிச்சிங்கள சட்டமும் காரணம்’ ;அமைச்சர் வாசுதேவ

இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாடை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் காரணம். (more…)

வடபகுதி மக்கள் மீதான அழுத்தத்தை யாழ். தாக்குதல் உணர்த்தியது: மனோ

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது' (more…)

யாழ்.தாக்குதல் சம்பவத்திற்கும் யாழ். படைத்தளபதிக்கும் தொடர்பு!- ரணில்

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

யாழ். நகரில் கட்டாக்காலி நாய்கள் அகற்றல் தீவிரம்.

யாழ். நகரில் பெருகியுள்ள கட்டாக்காலி நாய்களை பிடித்து அகற்றுவதில் யாழ். மாநகரசபை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. (more…)

அரசாங்கம் தனக்குத் தானே குழியைத் தோண்டியுள்ளது: சுமந்திரன் எம்.பி

ஏவல் படைகளை விட்டு வலி.வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்தைக் குழப்புவதன் மூலம் இந்த முட்டாள் தனமான அரசாங்கம், ஜெனீவாவில் தனக்குத் தானே குழி தோண்டியிருக்கிறது (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை!– ஜனாதிபதி

பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

வலிகாமம் வலயத்துக்கு ஆசிரியர்கள் மாற்றம்; விளக்கம் கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

வெளிமாவட்டத்தில் இருந்து யாழ். கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர்கள் 33 பேருக்கும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் விளக்கம் கோரியுள்ளார். (more…)

தமிழர்களுக்குள் பிரிவினை இருந்தால் அரசு இனவழிப்பை இலகுவாக நிறைவேற்றும்!- பொ.கஜேந்திரகுமார்

என்றைக்கு ஒரு தமிழனை அடித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதிக்கிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும். அதேபோன்று தான் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விடாமல் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். (more…)

பல்கலை கல்விச் செயற்பாடுகள் முழுமையாக இடம்பெற ஒத்துழைப்பு; மாணவ பிரதிநிதிகள்

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts