வடமாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர்- 7 இல் நடத்த அரசாங்கம் முடிவு?

சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் 7 ம் திகதி நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் (more…)

பனம் கைத்தொழில் போதனாசிரியர்கள் தாய்வானுக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பனம் கைத்தொழில் போதனாசிரியர்களில் தெரிவு செய்யப்படும் போதனாசிரியர்களை பனை அபிவிருத்திச் சபை தாய்வான் நாட்டுக்கு பயிற்சி பெறுவதற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது (more…)
Ad Widget

மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு: த.தே.கூ. இந்தியாவிற்கு கடிதம் ?

வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் படையினரால் சுவீகரிப்பு செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க (more…)

முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைக்கிறார் அரச அதிபர்; சோ.சுகிர்தன்

மீளக்குடியமர வேண்டியோரின் விவரங்கள் தன்னிடம் இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறுவது, "முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைப்பதற்கு ஒப்பானது. (more…)

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த விசேட ஆய்வு நடவடிக்கை

டெங்கு மற்றும் மலேரியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் தலைமையகத்தினால் விசேட ஆய்வு நடவடிக்கை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆங்கிலம் பேசுதல், வாசித்தலுக்கு 2015 முதல் மேலதிகமாக 10 புள்ளி – ஜனாதிபதி

நாட்டின் சகல பிள்ளைகளினதும் மொழித் தேர்ச்சியை முன்னேற்றும் யுகம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (more…)

மருத்துவச் சபையின் முன்பாக தோன்ற ஆசிரியர்கள் தயக்கம்

மருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்கள் மருத்துவச் சபை முன்னிலையில் கொண்டுவரப்படவிருப்பதால் சிலர் அதன் பக்க விளைவைக் கருத்தில் கொண்டு (more…)

ஆவணங்களை உறுதிப்படுத்த சமாதான நீதவான்களுக்கு பணம் வழங்க வேண்டாம்

ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக சமாதான நீதவான்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொதுமக்களிடம் நீதி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. (more…)

யாழில் இளைஞர் மாநாடு

யாழ். மாவட்டத்தில் இளைஞர்களின் தேவைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் 'இளைஞர் மாநாடு' ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறுவுள்ளதாக (more…)

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் தகவல் இல்லை: அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் வலி. வடக்கு உட்பட பல்வேறு பகுதிகளில், உயர்பாதுகாப்பு வலயங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வரும் நிலையில் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை (more…)

பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு மனோ கணேசன், சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

தெல்லிப்பழைச் சம்பவத்தில் யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டமை போன்று காண்பிக்கும் ஒளிப்படம் புனைவானது. (more…)

பட்டதாரி பயிலுனர்களுக்கு இருநாள் விடுமுறை; பொது நிர்வாக அமைச்சு

பட்டதாரி பயிலுனர்களாக அரசாங்கத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது மாதங்களை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் இரு நாள் விடுமுறைகளை வழங்குவதற்கு (more…)

மாவட்ட செயலாளருடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 24ஆம் திகதி ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்கு 400 மில்லியன் நட்டஈடு

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்காக 400 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

கையளிக்கப்பட்ட காணிகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்: விந்தன் கனகரத்தினம்

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணித்துண்டுகள் மற்றும் கடைகள் திட்டமிடப்படாத நிலையில் வரையறையின்றி கையளிக்கப்பட்ட காணி விபரங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் (more…)

யாழில். காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் சட்ட முறைகளை வர்த்தகர்கள் கடைப்பிடிக்க தவறுவதுடன், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது' (more…)

யாழில் காணி அற்றவர்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

30 வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் காணியற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று (more…)

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 11 உணவகங்களுக்கு கால அவகாசம்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 11 உணவகங்ளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு உணவகத்திற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் (more…)
Loading posts...

All posts loaded

No more posts