- Thursday
- November 20th, 2025
உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணமானார்.இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் பலவீனமுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பளையில் நடைபெற்றது. மயூரதன் உதயன் இணையத்தள செய்தியாளராக கடந்த...
சுழிபுரம் இறங்குதுறையை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் திறந்துவைக்கவுள்ளதாக சுழிபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கந்தையா குலசிங்கம் இன்று தெரிவித்தார். (more…)
தாவடி அம்பலவாணர் முருகமூர்த்தி ஆலயத்தில் காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினாலேயே சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளது. (more…)
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், (more…)
வடக்கு மாகாணம் என ஒரு மாகாணம் இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக இன்னமும் அங்கீகாரம் பெறாத காரணத்தினால், அதற்கு தேர்தல் நடாத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடாத்துவதற்காக கிழக்கு மாகாணம் மாத்திரமே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது,...
மருதங்கேணி பிரதேச அரசினர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக் கட்டடத்துக்கு அருகில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். (more…)
யாழ். மாநகரசபை உறுப்பினர் அபூ - சுபியானுக்கு எதிரான சுவரொட்டிகள் யாழ். நாவாந்துறை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். முஸ்லிம் மக்களே இடைத்தரகர்களிடம் ஏமாந்துவீடாதீர்கள்: (more…)
வட மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமையினால் தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. (more…)
யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் உள்ள மக்களுக்கு காணி உறுதி வழங்குதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். (more…)
நான் நிதிக்குழுவில் இருந்து ஒருபோதும் இராஜினாமா செய்யமாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமாகிய முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார். (more…)
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 6 கொள்ளைச் சம்பவங்களில் 4 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) இந்து கருணாரட்ண தெரிவித்தார். (more…)
'காணாமல் போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் சிபாரிசுகள் இன்னமும் கிடைக்கவில்லை. இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்' (more…)
கோண்டாவில் தாவடி முருகன் கோவிலில் நேற்று முன்தினம், ஆலயத்தின் கதவை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான பழமை வாய்ந்த மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளது. (more…)
மாதகல் கிழக்கு மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார். (more…)
71 வயது மூதாட்டியை தாக்கி 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நான்கு பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு ஏ. எல். விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)
கசூரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அடையாள அட்டைகளை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் "ஒரே நாடு ஒரே இனம்" , இலங்கை இராணுவம் உங்களுடைய எதிர்கால விடியலுக்காக என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
