- Friday
- July 11th, 2025

யுத்தம் இடம்பெற்றபோது வடமாகாணத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான உரிய தகவல்களை திரட்ட தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாக என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து வெடிபொருட்கள் சில நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. (more…)

யாழ்.மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 183 மூன்று குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியுடன் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன' (more…)

வட மாகாண இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகதத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

யாழ்.குடாநாட்டிலுள்ள இந்துக் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி தெரிவித்துள்ளார். (more…)

புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

யாழில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது. நேற்று காலை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் விசேட பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்தானம் மற்றும் தாக சாந்திகளும் இடம்பெற்று வருகின்றது. (more…)

கச்சதீவு பகுதியில் மலசலகூடங்களை அமைப்பதற்கு 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியெல் றெக்சியன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்று வரும் தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தழிழர்கள் தமது உறவினர்களை தேடித் தருமாறு இருபதுக்கும் மேற்பட்ட கடிதங்களை, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) யாழ். மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக (more…)

மாதகல் பகுதியில் மீனவர்களின் மூன்று மீன்பிடிப் படகுகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார். (more…)

மல்லாகம் கோட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவியான கஜேந்திரன் வைஷ்ணவி வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு புகழ்சேர்த்துள்ளார். (more…)

வடக்கு கிழக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென 12 ஆயிரம் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் உறுதியளித்துள்ளது. (more…)

யாழ்.குடாநாட்டில் பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி, (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடமாகாணத்தில் தற்போது மேலெழுந்துள்ள நிதிப் பிரச்சினை சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றம் பெற்று வருகின்றது. குறிப்பாக வணிகர்களிடையே பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளதாக (more…)

"பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தில் பெருவிருப்புடன் பணியாற்றிய பேராசிரியர் நாகலிங்கம் பாலகிருஷ்ணனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது'' என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் நேர்முகம் செய்து தெரிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts