Ad Widget

கழுத்தை வெட்டி கொன்றவருக்கு மரண தண்டனை!

ஊர்காவற்துறை சரவணை பகுதியில் கழுத்து வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)

அம்மனுக்கு போலி நகையை தானம் செய்த பெண் கைது

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
Ad Widget

3 பெண் பிள்ளைகள் கொலை:தந்தைக்கு எதிரான வழக்கு நீதியமைச்சருக்கு மாற்றம்

மன வளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகள் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஆவணங்கள் நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (more…)

இந்திய பிரஜை நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ். பிரதேச செயலரை கைதுசெய்வேன்: சமன் சிகேரா

யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். (more…)

வடமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைக்கொடுப்பனவு வழங்கப்பட்டது

வடமாகாணத்தில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. (more…)

மக்கள் முன்னணியின் சுவரொட்டிகள்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

ஆட்டோக்களுக்கு ஸ்ரிக்கர்; விரைவில் பதிவு செய்யுமாறு கோரிக்கை

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார். (more…)

10 இலட்சம் செலவில் நிமிர்ந்து நிற்கும் யாழ்.மணிக்கூட்டு கோபுரம்

யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ்.மாநகரப் பகுதியில் மீள் நிர்மானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது. (more…)

சங்கானை பிரதேச வைத்திய சாலையின் முன்மாதிரியான செயற்பாடுகள்

சங்கானை பிரதேச வைத்தியசாலையின் முன்னோடி செயற்பாடுகள், வேலைத்திட்டங்களை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டனர். (more…)

யாழ் பல்கலை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைத்துறை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட புதிய கட்டடத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு மூத்த ஓவியர் ம.கனகசபை அவரடகள் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

யாழில் விபச்சாரம், போதைப் பொருள் விற்பனைக்கு பொலிஸார் உடந்தை! ஆதாரம் உள்ளது: யாழ்.பிரதேச செயலாளர்

யாழில் விடுதிகளில் நடைபெறும் விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனைக்கு பொலிஸார் உடந்தையாக செயற்படுவதாகவும் அதற்கு போதுமான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் (more…)

தமிழ்மொழி பயிற்சியை முடித்த 25 தேரர்களுக்கு சான்றிதழ்

தமிழ்மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த தேரர்கள் 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. (more…)

காணி சுவீகரிப்புக்கு எதிராக 1,474பேர் ரிட் மனு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், நேற்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். (more…)

சுயதொழில் கடனுதவிக்கு முன்னாள் போராளிகள் விண்ணப்பம்

முன்னாள் போராளிகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 1,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார். (more…)

காணி சுவிகரிப்பிற்கு கையோப்பமிட்ட யாழ். மாவட்ட செயலக காணி அதிகாரி ராஜினாமா?

யாழ். மாவட்ட செயலகத்தின் காணி சுவிகரிப்பு அதிகாரி ஆறுமுகம் சிவசுவாமி பதவி விலகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

நேற்று திறக்கப்படாத இறங்குதுறை அடுத்த மாதம் திறக்கப்படும்; நீரியல் வளத்துறைப் பணிப்பாளர்

பாசையூர் புதிய இறங்குதுறை எதிர்வரும் மாதம் திறக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

யாருமற்ற அனாதைகளா நாங்கள்? எங்களையும் கண்திறந்து பாருங்கள்: கோணாப்புலம் நலன்புரி மக்கள்

யாழ்ப்பாணம் மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள தம்மை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சேவையிலுள்ள எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என (more…)

யாழ்ப்பாணத்தின் வடகிழக்கில் 900 கிலோமீற்றர் தூரத்தில் மகாசென் சூறாவளி!

வங்காளவிரிகுடாவில் தோன்றியிருந்த சூறாவளியானது இன்று அதிகாலை 02.00 மணிக்கு எமது திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட அவதானிப்பின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. (more…)

லயன்எயார் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண் உயிருடன் உள்ளார்!

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts