- Sunday
- July 27th, 2025

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தாலும், அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். (more…)

கொட்டடியில் இளைஞன் ஒருவன்மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில், குறித்த இளைஞனின் இடது கையும் காலும் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பயங்கரவாதத்தை அரசாங்கமே உருவாக்குகிறது என காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் ச.துர்க்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். (more…)

ஸ்ரீலங்கா விமான படையின் ஏற்பாட்டில் யாழில் அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த 'பசுபிக் ஏஞ்சல்' நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவுபெற்றுள்ளது. (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினரான சிவகுமார் அரசாங்கத்துடன் இணைத்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். (more…)

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

ஆசிரியர்களின் தொழில்சார் கல்விக்கும் வாண்மை விருத்திக்கும் தனித்துவமான முறையில் கடந்த 55 வருடங்களாகச் செயற்பட்டு வந்த பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நாவற்குழியில் விகாரை மீதான கைக்குண்டு தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 10 நாட்களுக்கு முன்னர் வரவழைக்கப்படுவர் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

நாவற்குழியில் நேற்று முன்தினம் இரவு கைக்குண்டு வெடித்த இடத்திலிருந்து நேற்றுக் காலை வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றைத் தாம் மீட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

ஒவ்வொரு கிராமத்தினதும் வளர்ச்சியில் பங்காற்றக்கூடிய சனசமூக நிலையங்களை அபிவிருத்தி செய்து அதனூடாக கிராம முன்னேற்றத்துக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)

வடமாகாண மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை கணனியில் பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

இருபத்தைந்து வருடங்களாக நாங்கள் கூறி வருவதை தூசி தட்டி எடுத்து புதிதாகக் கூறி வருகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் (more…)

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் எந்தவொரு முன்னறிவித்தலும் இன்றி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டினால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

'தமிழ் மக்களாகிய நாம், கடந்த 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக முறைப்படி எமது உரிமைகளுக்காக போராடி வந்தோம். அது தோற்றுப்போனதை அடுத்து ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போன நிலையில், இப்போது எமது மூன்றாம் கட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்' (more…)

நாவற்குழி பகுதியில் குடியிருந்த சிங்களக் கிராமத்திலுள்ள புத்த விகாரை மீது இனம் தெரியாதவர்கள் கைக்குண்டு ஒன்றைவீசி வெடிக்க வைத்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. (more…)

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 30 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தங்களிடம் பதிவாகியுள்ளதென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts