- Saturday
- July 26th, 2025

வட பகுதியின் அபிவிருத்திப் பணிகள் பலவற்றிலும் இந்தியா தனது பங்களிப்பை பல்வேறு வகைகளிலும் வழங்கி வருகின்றது. வடபகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டம் பல்வேறு கட்டங்களில் இடம்பெற்று வருகின்றது' (more…)

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

கிளிநொச்சியில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் லக்சபான மின்சார விநியோகம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

நல்லூர் ஆலயச் சூழலில் எச்சரிக்கை சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டிவருகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் தங்க ஆபரணங்கள் திருட்டுப் போகமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பதவியை வீ. சிவகுமார் நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம் கையளித்துள்ளார். (more…)

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் மற்றும் அவரது பாரியார் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தினை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். (more…)

ரசாயன பதார்த்தம் உள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 4 வகையான பால்மா வகைகளும் சந்தையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

தேசிய இன, மத அடையாளங்களைப் பாதுகாக்க அனைத்துத் தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (more…)

வட மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலேயே பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது (more…)

வீரசிங்கம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்குப் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரை வருகை தருமாறு வடமாகாண ஆளுநர் கட்டாயப்படுத்தியுள்ளார் என்று (more…)

எங்களுடைய போராட்டங்கள் எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் சலுகை அடிபடியிலேயே தமிழ் மக்களை கவனித்து வந்திருகின்றது. சலுகை வளங்குகின்றவர்கள் அதை எந்த காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம். (more…)

கல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணறுகளில் நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 30 ஆம் திகதி கொழும்பு சென்ற தனியார் பயணிகள் சொகுசு பஸ்ஸில் வந்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 25பவுண் நகை காணாமால் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையின் சித்திரமும் வடிவமைப்புத் துறை மாணவர்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். (more…)

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தாக்கியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் தொடர்பான கண்காட்சியும், விற்பனையும் இன்றிலிருந்து எதிர்வரும் 5 ம் திகதி வரை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. (more…)

மாலைநேர வகுப்பிற்கு சென்ற சிறுவனை காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts