- Sunday
- July 27th, 2025

வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். (more…)

வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர். (more…)

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இன்னமும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மாகாண சபைக்கான அமைச்சரவையை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மின்சார நிலைய வீதியிலுள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த புடவைக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. (more…)

இலங்கை கடல் வலயத்துக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் தொடர்பில் கவனமெடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். (more…)

மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலாவது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். (more…)

கண்ணகை புரம் முதல் நாகேஸ்வரம் வரையுள்ள கடற்கரை கரையோர பிரதேசத்தில் 10,000 பனம் விதைகள் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. (more…)

வடமாகாண சபை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு முன்னர் அமைச்சர்கள் யார் யார் என்பது பற்றி உறுதியான விபரம் வெளியிடப்படுமென (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் பல் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். (more…)

முதலமைச்சர் விக்னேஸ்வரனும், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் சம்பந்திகள். முதலமைச்சரின் புதல்வர் அமைச்சரின் புதல்வியை திருமணம் செய்துள்ளார். (more…)

அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

இன்று வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றமையைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். (more…)

இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம் என்று தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் (more…)

வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (more…)

யாழில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றை தீர்க்கச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக டப்ளியூ.ஏ.டி.பி.கணேகம நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தார். (more…)

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் அனந்தி சசிதரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள மாட்டார், என்ற செய்தி தவறானது என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்திருக்கின்றார்.மக்களைப் போலவே அவரும் சனதிபதி முன்னிலையிலான இந்தப்பதவியேற்புக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்த போதிலும் அவர் விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்கமாட்டார் என்ற முடிவை எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். ஊடகங்கள் வீணான புரளியினை...

All posts loaded
No more posts