இராணுவ அராஜகங்களுக்கு விரைவில் முடிவுகட்டுவோம் – மாவை சேனாதிராசா

"சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரிவித்தார். (more…)

யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)
Ad Widget

இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிகண்டனம்

வலி வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ்வறிக்கையில் (more…)

என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் வடக்கு முதல்வருக்கு இல்லை என்கிறார் ஆளுநர்

என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

பயங்கரவாத குழுவினை நினைவுகூர அனுமதியோம்: ஹத்துருசிங்க

தமிழீழ விடுதலை புலிகளின் மயானத்தை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி அமைப்பு ஒன்று கோரியுள்ள நிலையில், (more…)

இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை – சரவணபவன்

இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)

வட மாகாண முதலமைச்சர் – ஜ.ஓ.எம் பிரதிநிதி சந்திப்பு

வட மாகாணத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவி திட்டங்களை வழங்குவதற்கு சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு முன்வந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

அமைச்சரின் உறுதிமொழியினை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடல்

வட மாகாண சுகாதார அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து சுகாதார தொண்டர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. (more…)

சரவணபவன் எம்பிக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல்

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)

யாழ். வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

நிரந்தர நியமனம் கோரி யாழ்.போதனா வைத்தியசாலை சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ், இலங்கை செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு

இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் உத்தரவு விரைவில் அமுல்படுத்தப்படும் – ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் உத்தரவு விரைவில் அமுல்படுத்தப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் பிரச்சினையில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கிற்கு தனிப்பொலிஸ் பிரிவு உருவாக இடமளிக்கப்பட மாட்டாது; பொலிஸ் பேச்சாளர்

வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளே வடக்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்ற வேண்டும் என்று வ்டக்கு மாகாணசபை முதலமைச்சர் தெரிவித்த கருத்தினை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவர்களில் ஒன்பது பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

கூட்டமைப்பு நாளை அமெரிக்கா பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகின்றனர். (more…)

மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களிடம் போர்க் குற்ற ஆவணத்தை கையளிக்கின்றது த.தே.கூட்டமைப்பு

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. (more…)

வலி.வடக்கில் மீண்டும் வீடுகள் இடித்து அழிப்பு

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அடங்கும் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது மக்களின் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் இராணுவத்தினரால் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

‘போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள நாட்டில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது தவறு’

சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறானது. (more…)

கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைக்க இடமளிக்கமாட்டோம்: கஜதீபன்

யாழ். நல்லூரில் உள்ள கிட்டுப்பூங்காவில் (சங்கிலியன் சிலைப்பகுதி) இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts