மானிப்பாய், சாவகச்சேரியில் வாள் வெட்டு 12பேர் வைத்தியசாலையில்

உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. (more…)

சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாச்சாரம் ஒன்றே ;- காங்கேசன்துறை எஸ்.பி

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம் எதிர்க்கின்றோம் (more…)
Ad Widget

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது; -வடக்கு முதல்வர்

"பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. (more…)

யாழ்ப்பாணமே குற்றங்கள் குறைந்த மாவட்டமாகும்: சமன் சிகரோ

ஆசியாவிலேயே குற்றங்கள் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றதுடன் அதிலும் குறிப்பாக குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக (more…)

வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்பு

வேலணை மத்திய கல்லூரயின் கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு சி கிருபாகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. (more…)

அதிகரிப்பின் பின்னரான புதிய பஸ் கட்டண விபரம் இதோ!

தனியார் மற்றும் இபோச பஸ் கட்டணங்கள் இன்று (01) தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன. (more…)

மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துக!,அம்பன் மக்கள் ஐங்கரநேசனிடம் வேண்டுகோள்.

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்டுப்பாடற்றமுறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மணல் அகழ்வை ஒழுங்குபடுத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

தெல்லிப்பளை வைத்தியசாலையின் கதிரியக்க இயந்திரம் பழுது

கடந்த செவ்வாய்க்கிழமை 30 ஆம் திகதி மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய இடி முழக்கத்தினால் யாழ். தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையின் கதிர்இயக்க இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் புற்று நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். (more…)

வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளை சந்திக்கிறார் அனந்தி

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளையும், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளையும் சந்திப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், (more…)

அழைப்புக்கும் மாநாட்டுக்கும் தொடர்பில்லை: முதலமைச்சர் விளக்கம்

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இம்மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று (more…)

இ.போ.ச பணிப்புறக்கணிப்பிற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்கள் தமது சம்பளத்தினை வழங்கக் கோரி மேற்கொண்ட போராட்டம் சம்பளம் வழங்கப்பட்டதினையடுத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. (more…)

வீடு திரும்பினார் விக்னேஸ்வரன்

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை!

தேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். வருமாறு மன்மோகனுக்கு சி.வி. அழைப்பு

நவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு (more…)

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை கண்டனத்திற்குரியது: மிச்சேல்

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதை அமெரிக்கா கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு வீடழிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு -இரா.சம்பந்தன்

வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் (more…)

அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார்

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். (more…)

இலங்கைக்கான கொரியத் தூதுவர் யாழ். விஜயம்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளார். (more…)

வலி. வடக்கு விவகாரம்; உள்நாட்டு பிரச்சினையாகும்: அமெரிக்க தூதுவர்

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார். (more…)

அமெரிக்க தூதுவர் – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசனிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts