Ad Widget

யாழில் மேர்வின் சில்வா!

தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். (more…)

வடமாகாண இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டம்: தளபதி

வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என்று இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். (more…)
Ad Widget

மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் செலவு ரூபா 1500 மில்லியன்!

எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க 1500 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தேர்வு இடைநிறுத்தம்

வடமாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III க்கான நேர்முக தேர்வு மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. (more…)

சட்டத்திற்கு உட்பட்ட கட்சி பிரச்சாரங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு; எஸ்.எஸ்.பி

தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது (more…)

கண்ணிவெடி வெடிப்பு: ஒருவர் காயம்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

நான்காம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஆளுனர்!

வடமாகாண ஆளுநராக ஜீ.ஏ.சந்திரசிறி பதவியேற்று நான்கு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்றிரவு யாழில் உள்ள ஆளுநர் இல்லத்தில் விசேட மத வழிபாடுகள் நடைபெற்றது. (more…)

அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்: பொலிஸார்

பொலிஸ் திணைக்களம், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை திணைக்களம் ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி கவனமாக இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

வானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார். (more…)

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் அன்மைக்காலத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தும் (more…)

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி ஒதுக்கீடு

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவாக செயல்படுத்தும் படியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)

”இலங்கை அரசாங்கம் என் தந்தையை கொலை செய்தது” -சடாச்சரமூர்த்தி மணிமாறன்

வேல்ஸ் இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது ஆடுகளத்தில் படையெடுத்த மணிமாறன் சடாச்சரமூர்த்தி. தனது தந்தையை கொலைசெய்தது இலங்கை அரசாங்கமே என்று நேற்று கருத்து வெளியிட்டார் (more…)

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: பாஸ்க்கரா

உதயன் பத்திரிகை அலுவலக செய்தியாளர் மீதான தாக்குதல் காட்டுமீராண்டித்தனமானது. இத்தகைய தாக்குதல் மீண்டும் மீண்டும் நடைபெற்றுவருகின்றது. (more…)

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே

கடந்த காலத்தில் அடக்கு முறைகளிற்கு மத்தியிலேயே மக்கள் தேர்தல்களில் வாக்களித்தார்கள். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அத்தகைய அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும்' (more…)

’13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்’ நூல் வெளியீடு

ஜனநாயக இடதுசாரி முன்னனியின் இளவிவகாரங்களுக்கான செலாளர் கலாநிதி சிதம்பரம் மோகன் எழுதிய '13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்' நூல் வெளியீடு நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

கல்வி அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின போட்டியில் நாடக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்ற சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. (more…)

யாழில் கபே அலுவலகம் திறப்பு

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அலுவலகமொன்று இன்று வியாழக்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

பிரிவினைவாதிகளுக்கு துணை போகவேண்டாம்: ஹத்துருசிங்க

தமிழ் மக்கள், பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாது தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் மறைத்து வைத்திருந்த மருந்துகள் மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன. (more…)

யாழில் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு மக்கள் கோரிக்கை!- வாழ்வாதாரம் பாதிக்கும் என தொழிலாளர்கள் கவலை

யாழ். மாவட்டத்தில் உள்ள கள்ளுத் தவறணைகளை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருவதால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழிலை இழக்கும் அபாயமான நிலை தோன்றியுள்ளது என சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts