ஜனாதிபதியை சந்தித்தார் முதலமைச்சர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

உ/த பரீட்சையில் அதிவிசேட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. (more…)
Ad Widget

இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

அரசாங்கத்தின் விசாரணைக்குழு ஏமாற்று நாடகம்: அனந்தி

காணமாற்போன உறவுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமொன்று சர்வதேசத்திற்கு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். (more…)

வடமாகாணசபை சிறப்பாக செயலாற்றுகிறது – ஆளுநர்

வடமாகாணசபையானது கடந்த 03 மாதங்களாக சிறப்பாகச் செயலாற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

தனியார் பஸ்கள் தொடர்பில் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக முறைப்பாடு செய்யலாம்

தனியார் பஸ்கள் தொடர்பாக ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தினூடாக முறைப்பாடு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

அண்மையில் வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றதையிட்டு தான் பெறுமையடைவதாகவும் இப்பரீட்சையில் வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்து பெறுமைசேர்த்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் இன்று தெரிவித்துள்ளார். (more…)

கொப்பேக்கடுவவின் நினைவு தூபியை பார்வையிட பெருமளவானோர் வருகை

யாழ். இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரென்சில் கொப்பேக்கடுவவின் நினைவு தூபியைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர். (more…)

ஆனை­யி­றவு புகை­யி­ரத நிலை­யத்­திற்கு புதிய பெய­ரிடும் நட­வ­டிக்­கை­யினை தடுத்து நிறுத்த வேண்டும் -விஜ­ய­கலா

அரசாங்கத்தினால் தற்போது புனரமைக்கப்பட்டுவரும் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு புதிய பெயரிடுவதற்கு எடுக்கப்பட்டுவரும் எந்தவித நடவடிக்கையையும் தடுத்து நிறுத்துமாறுகோரி யாழ்.மாவட்ட பாராளுமன்ற (more…)

இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது – கஜேந்திரகுமார்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. (more…)

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்கு தொடர சந்தர்ப்பம்

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரம்.

தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

யாழிலுள்ள மீனவக் குடும்பங்களின் நிலைமை பரிதாபமானது: எமிலியாம்பிள்ளை

யாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதுடன், பரிதாபமாக இருப்பதாகவும் (more…)

வடமாகாண விவசாய அமைச்சு நடாத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சு மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. (more…)

இப்படியும் ஒரு புதுவருட வரவேற்பு!

நேற்றைய இரவு புதுவருட வரவேற்பு கொண்டாட்டங்கள் வழமைபோலவே வெடிச்சத்தங்களுடனும் குடி கும்மாளங்களுடனனும் அமைந்திருந்தது. (more…)

சர்வதேச உதவியுடன் இந்த வருடமே தீர்வு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

2014 ஆம் ஆண்டில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இடம்பெயர்ந்த மக்களின் வாழ் வாதரத்தை மேம்படுத்த உதவுவன் – ராதிகா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வட குல மக்களை சந்தித்த வேளையில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ் வாதரத்தை மேம்படுத்த கனேடிய அரசின் நிதி உதவியை பெற்று வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். (more…)

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடக வடக்கில் 10,184 வீடுகள் பூர்த்தி

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 43,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன (more…)

சுகாதார தொண்டர்களுக்கு ஏப்ரலில் நிரந்தர நியமனம்

யாழ். மாவட்ட சுகாதார தொண்டர்களுக்கு ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts