- Sunday
- September 21st, 2025

வடமாகாண முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற வகையில் விமல் வீரவன்ச பேசுகின்ற காரணத்தால் (more…)

கீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆடுகளை பொதுஇடத்தில் வைத்து பங்குபோட்டதாகப் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடுகளும் (more…)

வடமாகாண சபை பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்களுக்காக எவ்வித சேவைகளையும் முன்னெடுக்கவில்லை. (more…)

ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடைய அலுவலகம் சுழிபுரம், பண்ணானம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் நேற்று சனிக்கிழமை (14) மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

மூளாய் முன்கோடைப் பகுதியில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை மீட்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்ப்பாணத்தில் 100 மில்லியன் ருபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட குருநகர் தொடர் மாடிக் குடியிருப்பை இன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைத்தார். (more…)

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடத்தப்பட்ட 3 நிகழ்வுகளிலும் வடக்கு மாகாணசபை ஆளும் தரப்பினர் எவரையும் அழைக்கக் கூடாது என்று கொழும்பு அரச அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)

மிகக்குறுகிய காலத்திற்குள் 68 பிரேரனைகளை நிறைவேற்றியதோடு அவற்றில் எதனையும் செயற்படுத்தாத சபையாக வடக்கு மாகாணசபை காணப்படுகின்றது (more…)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி '2005 பழைய மாணவர்கள்' அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. (more…)

யாழ்.சுதுமலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் இன்று அதிகாலை நடைபெற்றது. (more…)

இலங்கையில் நடைபெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காதுவிடினும், (more…)

தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதன் ஊடாகவும், தவறுகள் விடப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்வதன் ஊடாகவும் இப்பகுதியில் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்த இயலுமென (more…)

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts