தொல்புரத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொல்புரம் எனும் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. (more…)

தெரிவுக்குழுவிற்குச் சென்று காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் சென்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்து உலகத்தை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)
Ad Widget

காணாமற்போன மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு

பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமற்போனதாக கூறப்படும் வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அனுராதபுரம் பகுதியில் இருந்து புதன்கிழமை (04) இரவு மீட்கப்பட்டதாக கனகராஜன் குள பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு பூரணத்துவத்தை எட்டுகிறது

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர். (more…)

பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்களும் பேஸ்புக் கணக்கு துவங்கலாம்!

இனி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் நட்பு ஊடகமான பேஸ்புக்கில் தனி கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் பதவியில் கடமையாற்றும் என்.மகேந்திரராஜா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறு என ஓர் எழுத்தாணை வழங்கும்படி கோரி, (more…)

இந்நாடு இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட தவறான அரசியல் வழிநடத்தலே காரணம் – அமைச்சர் டக்ளஸ்

ஒருகால கட்டத்தில் இந்நாடு தவறான அரசியல் வழிநடத்தல்களினாலேயே இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அக் கொடிய யுத்தத்திற்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மோட்டார் சைக்கிளினைக் கைவிட்டுச் சென்ற சங்கிலித் திருடர்கள்

கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று நண்பகல் தனியே நடந்து சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிலைதடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளினை (more…)

சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை சென்றடைந்தது. (more…)

பொலிஸ் அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாது – ஜி.எல்.பீரிஸ்

13ஆவது திருத்ததச் சட்டத்தின் ஊடாக எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது. (more…)

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு திரைப்படம் திரையிடப்படுகிறது

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில்  அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. (more…)

யாழ்.பல்கலையில் மனைப்பொருளியல் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது. (more…)

யாழ் தொண்டர் படையணிக்கு 73பேர் தெரிவு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு 73பேர் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

இனப்பிரச்சினை தீர்வுக்கு மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டமைப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு பொது அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் (more…)

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கொழும்பில் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேச விடுதியொன்றிலிருந்து வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்துள்ளனர். (more…)

குருதிக் கொடையாளர் கௌரவிப்பு!

உலக குருதிக் கொடையாளர் தினத்தையொட்டி குருதிக்கொடையாளர் கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு – விவசாய அமைச்சர்

சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக் கொள்கின்றது. (more…)

இராணுவத்தினரின் சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள்

பலாலி பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வியாழன் (05) மற்றும் சனி (07) ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளதாக 55 ஆவது படைப்பிரிவின் தலைமையதிகாரி அஜித் காரிய கரவண தெரிவித்தார். (more…)

யாழில் இனி பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை விற்க முடியாது

இலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

சிறிய ரக விமானம் பற்றிய உண்மை தெரிந்தது!

யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் (more…)
Loading posts...

All posts loaded

No more posts