- Sunday
- July 20th, 2025

‘அஞ்சான்’ படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். (more…)

'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்ட பிரதேசங்கள் என்பதையும் எமது பிரச்சினைகள் வேறுபட்ட தன்மையுடையன என்பதனையும் நாங்கள் அரசியல் ரீதியாக எடுத்தியம்பி வருகின்றோம்' (more…)

கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (16) வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலையுண்டவரின் இரண்டு சகோதரர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சட்டவிரோதமான நோக்கங்களுக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாள்கள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை இரு வாரங்களுக்குள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வலிகாம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.கல்லுண்டாய் வீதி காக்கைதீவிலுள்ள காணியில் மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினால் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சண்முகம் சிவகுமாரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார். (more…)

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கு இனந்தெரியாதோர் சிலர் தீ வைத்து சேதப்படுத்த முயற்சித்துள்ளனர் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தெரிவித்தார். (more…)

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. (more…)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கிவருகின்றனர். (more…)

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக (more…)

யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாவாந்துறை சூரியவெளி இராணுவ முகாம் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் (more…)

யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப் படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் (more…)

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

பாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண பொது உள்நாட்டு அலுவல்கள் செயலகத்தினால், வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் பணியாற்றுவதற்கென 10 சாரதிகளுக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. (more…)

All posts loaded
No more posts