- Sunday
- September 21st, 2025

இன்று எமது சமூகத்தில் திட்டமிடப்பட்டு உள்நுழைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையிலான களைகளை நாம் இனங்கண்டு அகற்றவேண்டியிருக்கின்றது. (more…)

முகமாலைப் பகுதியில் நேற்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் அருகிலுள்ள ஆடைகளை வைத்து அது பெண்ணினுடைய எலும்புக்கூடு என உறுதிப்படுத்தியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இராச பாதை கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் படுகாயம் அடைந்துள்ளார். (more…)

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் (more…)

ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் கொக்கோ தீவுகளுக்கு நெருக்கமாக ஆஸ்திரேலிய கடற்படையால் வழிமறித்துத் தடுக்கப்பட்ட அகதிகள் கப்பலில் இருக்கும் 153 தமிழ் அகதிகளும் கடல் சீற்றம் மிக்க நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் (more…)

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். (more…)

யாழ். முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடொன்று இன்று புதன்கிழமை (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று செவ்வாய்க்கிழமை (01) சகமாணவர்கள் மூவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இலங்கையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு படகு மூலம் சென்ற நான்கு அகதிகளிடம் தனுஸ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

மணற்காடு மணல் அள்ளும் பகுதியிலிருந்து 82 மில்லிமீற்றர் மோட்டார் ஷெல்கள் 12, அதற்குரிய வெடிப்பி (ஸ்ரார்ட்டர்) 12 என்பன நேற்று (01) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு (more…)

வடமாகாண விவசாய அமைச்சு பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்குப் 10 ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டமொன்றை (more…)

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். (more…)

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆண்கள் விடுதிகள் இரண்டு மிகவும் சேதமடைந்துள்ளால், அவற்றை மீள அமைத்துத் தருமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பொது அமைப்புக்களிடம் கோரியுள்ளதாக (more…)

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை வளாகத்தினுள் சிறிய உருவிலான குளவிகள் படையெடுத்துள்ளதால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி சியாமளா கந்தசாமி தெரிவித்தார். (more…)

பாப்பரசர் பிரான்ஸிஸின் அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தின்போது, வடக்கிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக மன்னாரிலுள்ள ஆயர் இல்ல பேச்சாளர் தெரிவித்துள்ளார். (more…)

சுன்னாகம் ஸ்கந்த வரோதயாக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்கந்தா நடை நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

ஏழாலை பகுதியில் 20 லீற்றர் கசிப்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட 40 வயதான ஒருவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய, 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் (more…)

திருகோணமலையில் இருந்து பயணித்த இரவுநேர தபால் ரயில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் அளவில் பொத்துஹார – பொல்கஹவெல இடையே தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts