வறட்சியில் வடமாகாணம், ‘தண்ணீர் அரசியலில்’ கட்சிகள்

இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. (more…)

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல்

இலங்கையின் சபரகமுவ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

சிங்களவர்களுக்கான சலுகைகள் தமிழர்களுக்கும் வேண்டும் – கே.வி.குகேந்திரன்

இலங்கையில் சிங்கள மக்கள் பெறும் சலுகைகள் எல்லாவற்றையும் தமிழர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (02) தெரிவித்தார். (more…)

பரிசோதனைகளுக்காக, 15 கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டுள்ளன

சுன்னாகம் மின்சார நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில், 15 கிணறுகளின் நீரை பரிசோதனை செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01) எடுத்துள்ளதாக, (more…)

இராணுவ உழவு இயந்திரம் மோதி இருவர் படுகாயம்

முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)

வடக்கில் இராணுவத்தை ஆளுநர் வழிநடத்துகிறார் – விந்தன் கனகரத்தினம்

வட மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியே வழிநடத்துகிறார் என்று வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று சனிக்கிழமை (02) தெரிவித்தார். (more…)

தந்தையை வாளால் வெட்டிய மகனுக்கு வலைவீச்சு

மூளாய், தொல்புரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தனது மகனின் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

நல்லூரில் டிடி ரிவியின் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கியது முதல்வரா?

யாழ். மாநகர சபை முதல்வரால் டிடி ரிவிக்கு மட்டும் நல்லூர் ஆலயச்சூழலில் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தொலைபேசிக் காதல் ; இளைஞன் சாவு

குருகநரில் இளைஞர் ஒருவர் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி தற்கொலை செய்துள்ளார். (more…)

திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு -முதலமைச்சர்

புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக (more…)

மேர்வின் நல்லூரில் வழிபாடு, ஆலய விதியை மீறினார் என குற்றச்சாட்டு!

அமைச்சர் மேர்வின் சில்வா யாழிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு நல்லூர் கந்தனை இன்று வழிபாடு செய்துள்ளார். (more…)

புலமைப்பரிசில் பரீட்சை கையேட்டின் தமிழ்மொழி வடிவத்தில் பாரபட்சம்!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை. (more…)

யாழில் 12 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்

யாழ். மாவட்டத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 12 பேர் கடந்த வாரத்தில் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தனிநாயகம் அடிகளாருக்கு யாழில் உருவச் சிலை

தமிழ்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத் தமிழ் சங்கம் மற்றும் யாழ்.மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் குறித்த நினைவு உருவச் சிலை (more…)

“மாறுதடம்” திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக வெளியிட்டு வைத்தார்!

இலங்கை மற்றும் சுவிஸ் கலைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்த "மாறுதடம்" திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். (more…)

த.தே.கூவை நம்பி பயன் இல்லை: வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கம் ஆதங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கொள்கைகள் மக்களுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் சூரியகுமாரன் இன்று (02) தெரிவித்துள்ளார். (more…)

மக்களின் மறுமலர்ச்சிக்கு கூட்டுறவு உந்துகோலாக அமையவேண்டும் – முதலமைச்சர் சி.வி

எமது வடமாகாணத்தில் மீண்டும் மறுமலர்ச்சியை கூட்டுறவுச் சங்கங்களிடையே மட்டுமன்றி மக்கள் வாழ்விலும் ஏற்படுத்த நீங்கள் முன்வரவேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

அமைச்சரவையில் வட மாகாண முதலமைச்சர் பங்கெடுத்தால் மாகாண அபிவிருத்தி முன்னேற்றமடையும் – டக்ளஸ்

சேதமடைந்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் சரியான முறையிலும் ஸ்திரத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அபிவிருத்தியையும் சமூக அக்கறையையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் (more…)

முக்கொலைச் சந்தேகநபருக்கு அம்மை நோய்

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அம்மை நோய்த் தாக்கம் எற்பட்டுள்ளமையினால் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்த முடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகள் (more…)

குடும்பஸ்தரைக் காணவில்லை

அல்வாய் கிழக்கினைச் சேர்ந்த இராசசிங்கம் கபில்நாத் (வயது 34) என்ற குடும்பஸ்தரைக் காணவில்லையென, அவரது மனைவி பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (01) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts