- Tuesday
- September 23rd, 2025

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. எனினும் கூட்டமைப்பு பிளவுபடப்போகின்றது என்ற அச்சம் அக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு ஏற்பட்டு விட்டது என அரசாங்கம் தெரிவித்தது. (more…)

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்டிக்குப்போட்டியாகவே அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர் குழுவை நியமித்துள்ளது. (more…)

பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதி ராசாவே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர். தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அவரே தமிழரசுக் கட்சியை நீண்டகாலமாக கட்டிவளர்த்த பெருமைக்குரியவர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கும் என நம்பப்படும் நிலையில். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தயாராகி வருகின்றன. (more…)

ஆசியாவில் மிகவும் திறமையற்ற விமான நிலையங்களில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடங்குகிறது (more…)

ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்று இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தான் தயார் என்று நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)

வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த கோகுலதாஸ் ஜிவனாத் (வயது 36) என்பவருக்கு கட்டாயத்திருமணம் செய்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவருக்கு (more…)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் புதிதாக அனுமதி பெற்றுள்ள 591 மாணவர்களுக்கு இரு வாரங்களாக நடைபெற்று வந்த திசைமுகப்படுத்தல் பயிற்சி வகுப்புக்கள் நாளை திங்கட்கிழமையுடன் (28) நிறைவடைகின்றன. (more…)

வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா மற்றும் திருப்பலி பூசைகள் என்பன இன்று காலை சிறப்பாக நடைபெற்றன. (more…)

இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. (more…)

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அளிப்பேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

சிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதுடன் குறிப்பாக தமிழினம் இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்காதவை என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)

ஜனநாயகத்தின் மூன்றாவது மாபெரும் தூணாக விளங்குவது ஊடகங்களே. இந்த மாபெரும் ஜனநாயத் தூணை அடக்கி ஒடுக்க பல தீய சக்திகள் கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் செயற்பட்டு வந்தன, (more…)

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது (more…)

சூரியன் வானோலியின் 16வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. (more…)

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. (more…)

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் குழுவுக்கு இராணுவத்தினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் (more…)

All posts loaded
No more posts