ததேகூவை பிளவுபடுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள் பலிக்காது: சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். (more…)

நாட்டை பிரிக்க முயலும் கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. எனினும் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டப்­போ­கின்­றது என்ற அச்சம் அக்­கட்­சியின் தலைவர் சம்­பந்­த­னுக்கு ஏற்­பட்டு விட்­டது என அர­சாங்கம் தெரி­வித்­தது. (more…)
Ad Widget

ஏட்டிக்குப் போட்டியாக குழுக்களை நியமிக்காது ஒத்துழைக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்­டிக்­குப்­போட்­டி­யா­கவே அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோ­சனை வழங்குவதற்கு மூவ­ர­டங்­கிய சர்­வ­தேச நிபு­ணர்­ கு­ழுவை நிய­மித்­துள்­ள­து. (more…)

மாவையே பொருத்தம்:முழுமையாக ஒத்துழைப்பேன் -முத­ல­மைச்சர் சீ.வி

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர். தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்­த­ப­டி­யாக அவரே தமி­ழ­ரசுக் கட்­சியை நீண்­ட­கா­ல­மாக கட்­டி­வ­ளர்த்த பெரு­மைக்­கு­ரி­யவர் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். (more…)

பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து த.தே.கூ. இன்னமும் முடிவு எடுக்கவில்லையாம்!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கும் என நம்பப்படும் நிலையில். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தயாராகி வருகின்றன. (more…)

ஆசியாவில் மிகமோசமான விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும்!

ஆசியாவில் மிகவும் திறமையற்ற விமான நிலையங்களில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடங்குகிறது (more…)

ஓகஸ்ட் முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!

ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்று இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

இலங்கை அரசஆணைக் குழுவிடமும் சாட்சியமளிக்கத் தயார் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தான் தயார் என்று நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)

கட்டாயத் திருமண வழக்கில் ஐவருக்கு பிணை

வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த கோகுலதாஸ் ஜிவனாத் (வயது 36) என்பவருக்கு கட்டாயத்திருமணம் செய்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவருக்கு (more…)

ஆசிரிய கலாசாலையின் பயிற்சி வகுப்புக்கள் நிறைவு

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் புதிதாக அனுமதி பெற்றுள்ள 591 மாணவர்களுக்கு இரு வாரங்களாக நடைபெற்று வந்த திசைமுகப்படுத்தல் பயிற்சி வகுப்புக்கள் நாளை திங்கட்கிழமையுடன் (28) நிறைவடைகின்றன. (more…)

வயாவிளான் யாகப்பருக்கு நூற்றாண்டு விழா இன்று

வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா மற்றும் திருப்பலி பூசைகள் என்பன இன்று காலை சிறப்பாக நடைபெற்றன. (more…)

அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது?

இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. (more…)

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கிறார் முதலமைச்சர்

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அளிப்பேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

சிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் சி.சிவமோகன்

சிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதுடன் குறிப்பாக தமிழினம் இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்காதவை என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)

ஊடகங்களை அடக்கி ஒடுக்க சதி – விஐயகாந்

ஜனநாயகத்தின் மூன்றாவது மாபெரும் தூணாக விளங்குவது ஊடகங்களே. இந்த மாபெரும் ஜனநாயத் தூணை அடக்கி ஒடுக்க பல தீய சக்திகள் கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் செயற்பட்டு வந்தன, (more…)

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் எத்தகைய இழிசெயல்களாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது -பொ.ஐங்கரநேசன்

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது (more…)

யாழ்ப்பாணத்தில் சூரியன் மெகா பிளாஸ்ட்

சூரியன் வானோலியின் 16வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. (more…)

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷிராணி?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. (more…)

ஓமந்தையில் நடந்தது என்ன? இராணுவம் விளக்கம்

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் குழுவுக்கு இராணுவத்தினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் (more…)

யாழில் இராணுவத்தின் மருத்துவ முகாம்

யாழில் இராணுவத்தினரின் மருத்துவ முகாம் ஒன்று யாழ்.பொது நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்று வருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts