யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
யாழ் கட்டளைத் தளபதின் ஆலோசனையின் பிரகாரம், பிரிவுகளின் தளபதிகள் மற்றும் படையணித் தளபதிகளின் மேற்பார்வையில் குடிநீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.