- Sunday
- August 17th, 2025

வடமாகாண சபை கட்டிட தொகுதியில் மேலதிக கட்டிட வேலைகளுக்காக சி.சி.பி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில், முதற்கட்டமாக 40.5 மில்லியன் ரூபாவை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் தெரிவித்தார். (more…)

லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். (more…)

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளரை அரச தரப்பினர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் இலங்கை மீதான விசாரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது" - (more…)

வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம், இன்று புதன்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற விபத்துக்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. (more…)

வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார். (more…)

புத்தூர் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, நேற்று செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார். (more…)

கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக தாங்கள் அங்கு சென்று போராடியதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். (more…)

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை(10) முக்கிய சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடமராட்சி தம்பசிவம் சந்தியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கொழும்பு சமூக சேவைகள் திணைக்களத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) நடத்தப்படவுள்ள தேசிய ரீதியில் சிறந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கான போட்டியில் பங்குபற்றுவதற்கு யாழ்.மாவட்டம் சார்பாக சண்டிலிப்பாய் கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக (more…)

தனது குடும்பத்தினருடன் தாம் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரி, குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில், தனியான முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

நண்பரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்றை தடுத்த நெடுங்கேணிப் பொலிஸார் அவர்களில் ஒருவரைத் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்சியன் படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகச் சிறையில் இருந்த றெக்சியனின் மனைவி அனிதா இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் வெளியே வந்தார். (more…)

கொன்சலிற்றா வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா இல்லையா என்பது குறித்த அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றிடம் கோரியதையடுத்து (more…)

All posts loaded
No more posts