Ad Widget

எமது சமுதாயம் பல்வேறு வகையான பிறழ்வுகளினை எதிர்கொள்கின்றது – க.ஸ்ரீமோகனன்

எமது சமுதாயம் பல்வேறு வகையான பிறழ்வுகளை எதிர்கொண்டு வருகின்றது. எதிர்கால சமூகத்தினை வழிநடத்த வேண்டிய பொறுப்பு மாணவர்களின் கைகளில் உள்ளது. (more…)

இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது கல்வீச்சு

யாழ். கெருடாவில் ஞானவைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியில் எம்.சிவஞானம் (வயது 40) என்ற பாடகர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக (more…)
Ad Widget

இராணுவம் எனக்கூறி மிரட்டிய இருவர் கைது

தம்மை இராணுவம் எனக்கூறி வல்வெட்டித்துறை ஆலடி வீதியைச் சேர்ந்த இருவரை மிரட்டிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் சனிக்கிழமை (09) தெரிவித்தனர். (more…)

இரண்டு வாரங்களில் தீவகக் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு- கஜதீபன்

தீவகத்தின் குடிநீர்ப்பிரச்சனைக்கு வடமாகாண சபையினால் இருவார காலத்தில் தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார். (more…)

தாக்குதலுக்குள்ளான பல்கலை மாணவனை விடுவிக்க நடவடிக்கை: டக்ளஸ்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு (more…)

மிக முக்கிய சாட்சியங்களை எம்மிடம் தாருங்கள்: சுமந்திரன்

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வழங்க, மிக முக்கிய சாட்சியம் ஒன்று இருந்தால், அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொள்வதன் ஊடாக அச்சாட்சியத்தினை அளிக்க முடியும் (more…)

மருத்துவமனை கன்ரீனுக்கு மிக அருகில் மலசலகூடம்; பொதுமக்கள் கடும் விசனம்

சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரத் திணைக்கள மருத்துவமனை சிற்றுண்டிச் சாலைக்கு அருகில் மலசல கூடம் அமைத்துள்ளமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். (more…)

ஆயுதங்கள் மெளனித்த நிலையிலும் வடக்கு – கிழக்கு மீது அரச ஆக்கிரமிப்பு -வடக்கு முதலமைச்சர்

இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. (more…)

தாக்குதலுக்குள்ளான பல்கலை. மாணவன் கைது

இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த சப்ரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான மொழியியல் கற்கை பீடத்தின் மாணவன் விடுதிக்குத் திரும்பிய நிலையில் இன்று மதியம் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

மழை பெய்வதற்கான சாத்தியம்

மூன்று மாத காலமாக வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வடக்கு, வடமத்தி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை (09) மாலை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

இனந்தெரியாதவர்களின் வாள் வெட்டில் தாய்,மகள் படுகாயம்

சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (09) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த இனம்தெரியாதோர் இருவர், வீட்டிலிருந்த பெண்களை வெட்டிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் (more…)

யாழில் அபூர்வ இன நாக பாம்பு

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் உள்ள ஆலய வளாகம் ஒன்றில் அபூர்வ இன நாக பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. (more…)

செல்லப்பிராணிகளுக்கு புதிய சட்டமூலம்?

செல்லப்பிராணிகளை வீட்டில் அல்லது விற்பனை செய்யும் கடைகளில் வைத்திருப்பது தொடர்பிலான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச். ஆர்.மைத்ரிபால வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார். (more…)

யாழ் மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

யாழ்ப்பாணததில் உள்ள பிரபல்யமான பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை குறிப்பாக கஞ்சா பாவனையை ஊக்குவிக்கும் முகமாக போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்தாகவும் (more…)

வெலிகந்த பிரதேச மக்களுக்கு கொழும்பிலிருந்து குடி தண்ணீர்!

வரட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வெலிகந்த பிரதேச மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் போத்தல்களில் நிரப்பப்பட்ட 5000 லீட்டர் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது (more…)

தமிழ் மன்னர்களின் சிலைகள் திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் அழைப்பு

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலை திறப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்து. (more…)

முதலில் இருப்பதைக் கொண்டு சிறப்பாக இயங்குங்கள்! வடமாகாண சபைக்கு பீரிஸ் ஆலோசனை

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றில் 80 வீதமானவற்றை அரசு ஏற்றுக்கொண்டது. (more…)

யாழ். பல்கலையில் விருந்துண்ட பலருக்கும் சத்தி, வயிற்றுப்போக்கு!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை மதியம் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் பங்குபற்றிய சுமார் எழுபது, எழுபத்தியைந்து ஊழியர்களில் பெரும்பாலானோர் சத்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு போன்ற அசெளகரியங்களுக்கு உள்ளாகினர். (more…)

வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள்

நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அறவிடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) முதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். (more…)

மீனவரை காணவில்லை

நயினாதீவு 4ஆம் வட்டாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை (08) அதிகாலை சென்ற ஸ்ரீதரன் சுரேந்திரன் (வயது 26) என்ற 2 பிள்ளைகளின் தந்தையான மீனவரைக் காணவில்லையென யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts