வடக்கில் இராணுவத்தால் 28, 316 ஏக்கர் நிலம் அபகரிப்பு

வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து (more…)

தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம் பிடித்த யாழ் பல்கலைக்கழக வீரன் ஞானரூபன்

தேசிய உதைபந்தாட்ட அணியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஞானரூபன் இடம் பிடித்துள்ளார். (more…)
Ad Widget

பளைப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்!

பளை, வேம்பொடுகேணிப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயமடைந்தார். (more…)

முதலமைச்சரின் கருத்துகள் எம்மை வன்முறையாளராகச் சித்திரிக்கும் முயற்சியா? சுரேஸ் எம்.பி. கேள்வி

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் (more…)

அகதி முகாம்களிலும் தமிழருக்கு நிம்மதி இல்லை

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களிலும் நிம்மதியாக வாழவிடப்படவில்லை. (more…)

நகைக்கடை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

யாழ். நகரில் உள்ள நகைக்கடை வர்த்தகர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக வர்த்தக சங்கத்தில் தங்களுடைய முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். (more…)

கொழும்பு றோட்டறிக் கழகத்தால் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் கையளிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சிகிச்சைப் பிரிவுக்கு கொழும்பு றோட்டறிக் கழகத்தினால் 15 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டன. (more…)

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அச்சம் வெளியிட்டுள்ளது. (more…)

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்துக்குக் கிடையாது!

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். (more…)

மோட்டார் சைக்கிளுக்கு ‘ஆசனப்பட்டி’ வழக்கு!

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆசனப்பட்டியை "SEAT BELT" அணியாமல் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)

எந்த மிரட்டலுக்கும் பணியாது எமது போராட்டம் – விஜயகாந்த்

பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

வட்டுக்கோட்டை விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயம்

வட்டுக்கோட்டை சங்கரத்தைச் சந்தியில் சற்றுமுன்னர் நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளா?: தவராசா விசனம்

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது (more…)

இந்துவின் மைந்தர்களின் முல்லைத்தீவிற்கான கல்வி செயற்றிட்டம்

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் "2005 இந்துவின் மைந்தர்களினால்” முல்லைத்தீவிற்கான கல்விக்கான செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. (more…)

மோடிக்கு ஆனந்தசங்கரி கடிதம்

நான் இந்திய அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அந்த நிலைப்பாட்டை இதுவரை எவரும் பெரிதாக எதிர்க்கவில்லை. இதுபோன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் பேசக்கூடியதாக ஒரு சந்திப்பை மேற்கொள்ள எண்ணியுள்ளேன் (more…)

புதுக்குடியிருப்பில் போலி தாள் : ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது கப் ரக வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு 500 ரூபாய் போலி தாள்கள் இரண்டை வழங்கியதாக கூறப்படும் (more…)

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. (more…)

யாழ். புகையிரத நிலையத்தின் நிறைவுப் பணிகள் துரிதகதியில்!

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் நிறைவுக் கட்டப் பணிகளை வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். (more…)

யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா!

விஜயதசமியை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (03) காலை 10 மணி பி.ப 2 மணி வரை முதல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது. (more…)

கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது! லண்டனில் மாவை

"தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்" இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (more…)
Loading posts...

All posts loaded

No more posts