- Friday
- November 21st, 2025
யாழ்ப்பாணம், கைதடி வடக்கு பகுதியில் அமைந்துள்ள பலசரக்குக் கடையொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தீக்கிரையாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
குழு மோதலொன்றுக்காக வாள்களை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற இரு சந்தேகநபர்களை வல்வெட்டித்துறை நகர பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். (more…)
விடுதலைப் புலிகளிடம் அடைவு வைத்த தங்க நகைகளை, வட்டியும் முதலும் அறவிடாமல் சொந்தக்காரர்களிடம் கையளித்தமையை, பாராட்டும் அதேவேளை புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று பவுண் தங்கத்தையும் கையளிக்க நடவடிக்கை (more…)
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் இரத்ததான முகாம் ஒன்றினை இன்று ஏற்பாடு செய்துள்ளனர். (more…)
புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
உளநல வாரத்தை முன்னிடடு “உளவியல் கண்காட்சி" ஒன்று யாழ்.பல்கலைக்கழக புதிய கலைப்பீட கட்டடத் தொகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. (more…)
கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் ரோஷன் நிரோஷ் ஒளிப்பதிவில் தர்சனன் இசையில் மாதவன் ஒளித்தொகுப்பில் விக்ரியேஷன் தயாரிப்பில் உருவான இலவு குறும் திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. (more…)
24 வருடஙங்களின் பின்னர் முதன் முறையாக மெயில் கொழும்பு புறக்கோட்டையில் ரயில் இன்று காலை 7.15 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. (more…)
"ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறப்போகின்றது என்ற பயம் அரசை ஆட்டத்தொடங்கியுள்ளது. அதன் காரணமாக இப்போதே பணத்தைக் கொடுத்து பல 'சுப்பர் ஸ்ரார்களை' இறக்கியிருக்கின்றது அரசு." (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)
நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் நாகவிகாரை மற்றும் நாகபூசணி அம்மன் கோவில் என்பவற்றின் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். (more…)
ஆரோக்கியமான சமூகத்தை மட்டுமன்றி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் தொடர் கோரிக்கைக்கமைவாக வட்டு இந்துக் கல்லூரிக்கு நாம் அதிக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். (more…)
காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார். (more…)
வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்பாவனையாளர் சேவை நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார். (more…)
யாழ்ப்பாணம் தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பொதுமக்களின் சேவைக்காக கையளித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
