மதுபான விலை மீண்டும் அதிகரிப்பு

மதுபானங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக டீ.சி.எஸ்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. (more…)

6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்!

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Ad Widget

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம்??

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)

நல்லூர் கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு வீதித் தடை!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெளி வீதி வலம் வருகின்ற காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (24.10.2014) முதல் இதுவரையான காலப்பகுதியிலும் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீதித் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. (more…)

இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் நிறைவு

யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 24 இந்திய மீனவர்களும் தங்களின் விடுதலையை வலியுறுத்தி, திங்கட்கிழமை(27) முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(28) காலை 10.30 மணியுடன் முடிவுக்கு வந்தது. (more…)

தென்னிலங்கை உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த சுகாதாரப் பணிமனை சூழ்ச்சி!

தென்னிலங்கையில் உள்ள மிகப்பெரிய கம்பனிகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யாழில் குளிர்பான உற்பத்திகளை நிறுத்தியுள்ளது என யாழ் உப உணவு குளிர்பான உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாணத்தில் மின்சாரமில்லாத 164 கிராமங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் மின்சாரம்!

வட மாகாணத்தில் மின்சாரமில்லாத 164 கிராமங்களுக்கு இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறுதிக்குள் மின்சாரம் வழங்கப்படுமென எரிசக்தி மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். (more…)

இலங்கை திரும்ப விரும்பாத அகதிகள்

இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர், மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விருப்பமற்றுள்ளனர் தெரிவித்துள்ளனர் என அவர்கள் தொடர்பில் மெற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்ததாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

16 வயது சிறுவனை காணவில்லை

யாழ்ப்பாணம், குருநகர் ஐந்து மாடிப் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனை கடந்த 24ஆம் திகதி முதல் காணவில்லை என சிறுவனது பெற்றோர் திங்கட்கிழமை (27) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மாகாண சபை அமர்விற்கு மாவை வருகை

வடக்கு மாகாண சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா கலந்து கொண்டுள்ளார். (more…)

காணி தொடர்பான தீர்மானம் விரைவில் ஜனாதிபதியின் கவனத்திற்கு

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட காணி சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் தீர்மானம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தொற்றா நோய்க்கான பரிசோதனை

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை ஒன்று வடக்கு மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது. (more…)

பணம், நகைக்காகவே வடமராட்சிப் பெண் கொலை!

காணமற்போன நிலையில் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியியைச் சேர்ந்த கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்ற குடும்ப பெண் பணத்துக்காக திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். (more…)

எவரிடமும் தனிநாட்டு கோரிக்கை இல்லை! பொதுவாக்கெடுப்பு நடத்த அரசுக்கு திராணி உண்டா?

வடக்கு, கிழக்கு தமிழர்களிடத்திலோ அல்லது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடத்திலோ தனிநாட்டுக் கோரிக்கை கிடையாது. நாட்டைப் பிரிக்குமாறும் நாம் கூறவில்லை. எனினும், தீர்வு விடயத்தில் ஸ்கொட்லாந்து மக்களின் மனங்களை அறிந்துகொள்வதற்கு நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பைப் போன்று இலங்கையிலே தமிழ் (more…)

இலங்கை கிரிக்கெட்டின் நாயகர்கள் யாழ்ப்பாணத்தில்!!

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா, ஹசான் திலகரட்ண, பிரமோட்ய விக்கிரமசிங்க, உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணி யாழ்ப்பாணத்தில் விளையாட வருகிறது. (more…)

இலங்கை கடற்படை தளபதிக்கு இந்திய கடற்படையின் வீர விருது

இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ஜெயந்த பெரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது, நேற்று திங்கட்கிழமை (27) வழங்கப்பட்டது. டெல்லியின் சவுத் புளொக்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. (more…)

ஜனாதிபதி தேர்தலில் புலிச் சொத்து – ஐ.தே.க.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய பொது நீதிமன்றம் நீக்கியதையடுத்து குமரன் பத்மநாதனூடாக (கே.பி.) தமிழீழ விடுதலை புலிகளின் சொத்துக்களை ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்தக்கூடுமென பிரதம எதிர்கட்சியான ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. (more…)

ஹைலன்ட் பால்மா, யோகட் விலைகள் குறைப்பு

ஹைலன்ட் பால்மா மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார். (more…)

கரட்டுகளுடன் அவைக்கு வந்த எம்.பி

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை அவைக்கு வருகைதந்திருந்தார். (more…)

35 விடயங்களை த.தே.கூ. அமுல்படுத்தியிருக்கலாம் – தவராசா

வடமாகாணசபையின் முதலாவது கூட்டம் நடைபெற்று, இம்மாதம் 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்தது. வடமாகாண சபை தேர்தலின் போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவில்லை (more…)
Loading posts...

All posts loaded

No more posts