1, 10 சத நாணயக்குற்றிகளுக்கு கேள்வி

இலங்கையில் புழக்கத்தில் இருந்த ஒரு சதம் மற்றும் 10 சதம் நாணயக் குற்றிகளை அதிக விலைகொடுத்து கொள்வனவு செய்துவரும் வெளிநாட்டு நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

எயார் லங்கா விமானத்தில் கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. (more…)
Ad Widget

நெடுந்தீவிற்கு ஜனாதிபதி விஜயம்! தீவகத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு

நெடுந்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் (14) விஜயத்தை மேற்கொண்டார். (more…)

யாழ் – அராலி வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் மக்கள் அசௌகரியம்

யாழ். கல்லுண்டாய்வெளி பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டிவந்த யாழ். மாநகர சபை, கடந்த சில நாட்களாக கல்லுண்டாய்வெளியை அண்மித்த யாழ் - அராலி வீதியில் குப்பைகளை கொட்டி வருகின்றது. (more…)

யாழ்தேவிக்கான முற்பதிவுகள் செயலிழப்பு

தொழில்நுட்ப இணைப்பிலுள்ள பிரச்சினையால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில் முற்பதிவு நடவடிக்கைகள், செயலிழந்துள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்தார். (more…)

கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிய குழந்தை இராணுவத்தினரால் உயிருடன் மீட்பு!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் வீட்டு வளவில் உள்ள 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தையை முல்லைத்தீவு 59ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சாதூரியமாகக் காப்பாற்றியுள்ளனர். (more…)

இன்று இரவு முதல் ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத பயணம் இன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தபால் புகையிரதமாக ஆரம்பிக்கப்படும் என யாழ். புகையிரத நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பஸ் மீது தேங்காய் வீசி தாக்குதல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது, மாங்குளம் சந்தியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 2 மணியளவில் தேங்காய் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கிளி.கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட நகர வீதிகளில் ஒளிர்ந்த மின்விளக்குகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட நகர வீதிகளில் மின்விளக்குகள் நேற்று முதல் ஒளிர்ந்தன. (more…)

வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுமி! இரண்டரை மணி நேரத்தில் பொலிசாரால் மீட்பு

வவுனியா, பசார் வீதியில் வைத்து நேற்று (13) இரண்டு வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டிருந்த நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் இரண்டரை மணிநேரத்தில் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தெரிவித்துள்ளார். (more…)

அரசியல் வேறு அபிவிருத்தி வேறு மக்கள் நலனே முதன்மையானது – ஜனாதிபதி

அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்பதை கருத்தில் கொண்டு மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சிங்கள மக்கள் தெளிவு பெறவேண்டும்

நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு, (more…)

இலங்கையின் கொலைக்களம் சர்வதேச ‘எம்மி’ விருதுக்கு பரிந்துரை

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறலை உலகுக்கு தெரியப்படுத்திய 'மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம்' (No Fire Zone: The Killing Fields of Sri Lanka) ஆவணப் படம் அமெரிக்காவின் எம்மி விருதுக்கான போட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. (more…)

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. (more…)

16 வயது முடிந்த அனைவரும் தே.அ.அட்டை பெறவேண்டும்! இல்லையேல் தண்டம்!!

இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருட கால எல்லைக்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக் கொள்ளவேண்டும். (more…)

யாழ்தேவி எனது புது அனுபவம்: ரயில் சாரதி

கடந்த 35 வருடங்களாக ரயில் சாரதி கடமையில் ஈடுபட்டிருக்கிறேன். இருப்பினும், யாழ்தேவி ரயில் சேவையில் இணைவது இதுவே முதன்முறையாகும். (more…)

சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்

அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார். (more…)

யாழ்.மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் – ஜனாதிபதி

யாழ்.மாவட்டத்தில் மீளக் குடியேறிய முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இடர்பாடுகளுக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியூதீன் ஆகியோர் இணைந்து (more…)

வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும்- குமாரவடிவேல் குருபரன்

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் 12 அக்டோபர் 2014 திகதிய வட மாகாண சபையின் ஒரு வருட பூர்த்தி விஷேட பதிப்பில் இக்கட்டுரையின் சுருங்கிய வடிவம் வெளியானது. (more…)

வடக்கு அபிவிருத்திக்குழு கூட்டம்; த.தே.கூ புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றுவரும் அபிவிருத்திகுழு கூட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்ததாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts