- Tuesday
- May 21st, 2024
சர்ச்சைக்குரிய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் 4 பேர் நேற்று மது அருந்திவிட்டு பெரும் அட்டகாசம் புரிந்ததோடு, அதைத் தடுக்க முற்பட்ட தம்புள்ளை பொலிஸ் தலைமையக அதிகாரியை சுடுவதற்கும் (more…)
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கண்தானம் செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும், கண்தானம் மிகவும் உன்னதமான செயல் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கலாநிதி மு.மலரவன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)
மருத்துவ தாதியாக நடித்து பெண் ஒருவரின் 15 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிலையத்திற்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன லேசர் கருவி அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா இன்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான றொட்டியாலடி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள காணியில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளியேறினர். இதனை இராணுவ தரப்பு உறுதி செய்தது. (more…)
திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனின் தொலைபேசியை வீதியில் நின்றிருந்த மூன்று மூவர் திங்கட்கிழமை (25) இரவு அபகரித்து சென்றுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. (more…)
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான சிறப்பு பொருட்கள் மீதான வரி ஆகஸ்ட் 23ம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் சந்தை நேற்று மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. (more…)
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆம் நாள் இறுதிநாள் வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தால் 15,000 சைவ உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. (more…)
பருத்தித்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட பொற்பதி வீதி முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காப்பட் வீதியாக மாற்றப்படும் என பருத்தித்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் பொன்னுத்துரை சஞ்சீவன் (more…)
வடமராட்சி, புறாப்பொறுக்கி என்னும் இடத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 12 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், புதுடெல்லியிலுள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்தியப்பேரவை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய இலங்கை அறக்கட்டளை மையம் (more…)
வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. (more…)
13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
சினிமாக்களும்,தொலைக்காட்சிகளும் எமது பாரம்பரிய கலைகளை மழுங்கடித்து விட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். (more…)
இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. (more…)
துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts