Ad Widget

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நாங்கள் பேசத் தயார். எனினும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் இன்றி நான் எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல் குறித்து பேச முடியும்? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். (more…)

பத்திரிகை அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையொன்றின் அலுவலகம் முன்பாக, வேலையில்லாத பட்டதாரிகள் போராட்டமொன்றை வியாழக்கிழமை (11) முன்னெடுத்து வருகின்றனர். (more…)
Ad Widget

13 குறித்து கூட்டமைப்புடன் பேச தயார் – ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுக்கு தான் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

இந்திய மீனவர்கள் சுற்றாடலை அழிக்கின்றனர் – ஜனாதிபதி

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் சுற்றாடலை அழிக்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் யாழ் பல்கலை மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்!

நண்பரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்றை தடுத்த நெடுங்கேணிப் பொலிஸார் அவர்களில் ஒருவரைத் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

கீரிமலையில் காணிகளைக் கையகப்படுத்த அளவீட்டுப் பணிகளுக்கு அதிகாரிகள் முயற்சி!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தனியார் காணிகளை கடற்படையினருக்கு கையளிப்பதற்காக அளவிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரியவருகிறது. (more…)

கூட்டிணைந்து போராடுங்கள் நாம் துணையிருப்போம் – மனோ கணேசன்

'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். (more…)

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளனர்

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வன்னியிலிருந்து சென்றவர்களை இராணுவத்தினர் போலிக் காரணங்களைக் கூறி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியுள்ளனர். (more…)

நிபந்தனைகளுடன் பேச்சுக்கு தயார்: சம்பந்தன்

நிபந்தனைகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். (more…)

பஸ் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், புத்தூர் வீதியில், நேற்று (08) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம்

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். (more…)

இலங்கையில் பயமுறுத்தல்கள்: ஹுசேன் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் (more…)

சாத்வீகப் போராட்டத்தின் மூலம் தமிழருக்கு நாம் விடிவைப் பெற்றுக்கொடுப்போம்! – மாவை

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். (more…)

நாடுகடத்தப்பட்ட இருவர் கைது

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

எங்களுக்கு யாரும் தடை போட முடியாது – அனந்தி

கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? (more…)

எமது யதார்த்த அரசியலை சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்: ஈ.பி.டி.பி

உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் (more…)

சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற அவசியமில்லை

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை (more…)

வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் பல சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டிருக்கிறோம்! – சம்பந்தன்

நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. (more…)

சர்வதேச விசாரணையே வேண்டும் – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் (more…)
Loading posts...

All posts loaded

No more posts