யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கல்வி அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். (more…)
Ad Widget

ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி

அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)

தமிழ் இணைய மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாடு 2014 இனை புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது (more…)

பால்நிலைக் கல்வியில் மாணவர்கள் நாட்டம் – வடமாகாண கல்வி அமைச்சர்

“பாடசாலை மாணவர்கள் பால் நிலைக் கல்வியைப் பெறுவதற்கு ஆர்வமுடையவர்களாக உள்ளனர். அவர்களது பெற்றோரும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர்’‘ (more…)

தகுதியற்ற எவரையும் ஆசிரியர் பதவிக்கு நியமிக்க முடியாது – கல்வி அமைச்சர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இடைவிடாத முயற்சியின் பயனாகவே வடக்கு மாகாணத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. (more…)

’45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள்’ – எஸ்.சத்தியசீலன்

பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றாத ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுவரும் நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்போவதில்லை (more…)

வடக்கு கல்விச் செயலர், பணிப்பாளர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. (more…)

கல்வி அபிவிருத்தி ஆலோசனைச் செயலமர்வு

வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் (more…)

510 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கிவைப்பு

பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)

யாழில் மும்மொழி கற்கைநெறி ஆரம்பம்

வடமாகாணத்தில் மும்மொழிகளையும் விருத்தி செய்யும் நோக்கில் 'மும்மொழி கற்கை நெறி' வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் வேம்படி முன்னிலையில்

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. (more…)

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம். (more…)

விதாதா வள நிலையங்களில் இலவச தொழிற்பயிற்சி அறிமுகம்

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையம் ஊடாக இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளன. (more…)

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார். அடுத்தமாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய...

28 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

சிவராத்திரி தினத்திற்கு மறுநாளான 28ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி அத்தினத்திற்கு பதிலாக மார்ச் 8 ஆம் திகதியை பாடசாலை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. (more…)

இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பல்கலை கிளிநொச்சி பீடங்கள் விரைவில் தனி வளாகமாக மாற்றப்படும்

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

2019 முதல் அரச சேவையில் நியனம் பெற இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

வலிகாமம் கல்வி வலயத்தின் 09 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள்

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 09 பாடசாலைகளுக்கு கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராசா தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts