வடக்கு கல்விச் செயலர், பணிப்பாளர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. (more…)

கல்வி அபிவிருத்தி ஆலோசனைச் செயலமர்வு

வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் (more…)
Ad Widget

510 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கிவைப்பு

பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)

யாழில் மும்மொழி கற்கைநெறி ஆரம்பம்

வடமாகாணத்தில் மும்மொழிகளையும் விருத்தி செய்யும் நோக்கில் 'மும்மொழி கற்கை நெறி' வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் வேம்படி முன்னிலையில்

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. (more…)

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம். (more…)

விதாதா வள நிலையங்களில் இலவச தொழிற்பயிற்சி அறிமுகம்

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையம் ஊடாக இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளன. (more…)

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார். அடுத்தமாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய...

28 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

சிவராத்திரி தினத்திற்கு மறுநாளான 28ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி அத்தினத்திற்கு பதிலாக மார்ச் 8 ஆம் திகதியை பாடசாலை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. (more…)

இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பல்கலை கிளிநொச்சி பீடங்கள் விரைவில் தனி வளாகமாக மாற்றப்படும்

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

2019 முதல் அரச சேவையில் நியனம் பெற இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

வலிகாமம் கல்வி வலயத்தின் 09 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள்

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 09 பாடசாலைகளுக்கு கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராசா தெரிவித்தார். (more…)

இடமாற்ற சபையினால் இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்: ஜோஸப் ஸ்டாலின்

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடமாற்ற சபையினால் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் (more…)

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது

2014ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

பாடசாலை வசதி கட்டணம் அதிகரிப்பு

பாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து பெறும் வசதிக் கட்டணத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இந்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

தலைமைத்துவ பயிற்சியால் மாணவர்களின் பல்கலைக்கழக பதிவுகள் பாதிக்காது

2012/2013ம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (more…)

புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படாது – ஜனாதிபதி

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி முறை அறிமுகம்

இவ்வருடம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts