தீர்வு கண்டால் கூட்டமைப்பின் அரசியல் செத்துவிடும்: பசில்

'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும' (more…)

ஆளுநர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடமுடியாது – தேர்தல் ஆணையாளர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)
Ad Widget

கூட்டமைப்பு இனியும் வேடிக்கை பார்க்காது; – சுரேஷ்

மஹிந்த அரசும் அதன் படைகளும் தமிழ் மக்களை காலுக்குக் கீழே போட்டு மிதிப்பதை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (more…)

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக அழைத்து ஈ.பி.டி.பி தேர்தல் பிரச்சாரம்

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அரங்கேற்றப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்!

வட மாகாண சபைத்தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சுயேட்சைக்குழுவாக பூட்டு சின்னத்தில் போட்டிடும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

மார்ச் மாதத்திலிருந்து யாழிற்கு ரயில்சேவை! – அமைச்சர் பசில் ராஜபக்ஷ

அடுத்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில்சேவை காங்கேசன்துறைவரையிலும் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

அரசின் தேர்தல் பிரசாரங்களில் ஆளுநர் ஈடுபடுவதை நிறுத்த கோரிக்கை

அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)

27 வருடங்களாக மாகாண சபையை வேண்டாமென எதிர்த்வர்கள் இன்று இத் தேர்தல் களத்தில் நிற்பது ஏதற்காக? – அங்கஜன்

எமது கடந்த கால அரசியல் போராட்டங்களில் நாம் கண்டவை என்ன? இன்று அப்போராட்டங்களினால் எம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அதற்காக நான் இப் போரட்டங்களை தவறாக கூறவில்லை. ஆனால் அவை பலனாற்று போய் விட்டது. இனியும் போரட எம்மால் முடியாது. (more…)

“பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் தேர்தல் பரப்புரை, பாதிக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்” – சரவணபவன்

பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். (more…)

ஊடகவியலாளர்களுக்கு ஐஸ் கதை கூறிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்!

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இன்றி நியாயமானதும் நீதியுமான முறையில் மிக அமைதியான முறையில் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வாகனங்களை கணக்கெடுத்து அறிவித்த பசில்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வீதியில் பயணித்த வாகனங்களை கணக்கெடுத்து பிரசார மேடையில் வைத்து அறிவித்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியால் ஒரு மணித்தியாலயத்திற்குள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தே அவர் அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் சாவகச்சேரியில் நேற்று...

தீர்வு குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காவிடின் கட்சியிலிருந்து விலகவும் தயங்கமாட்டேன்: பாலச்சந்திரன்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கத் தவறின் எமது மக்களுக்காக அக்கட்சியிலிருந்து வெளியேறவும் பின் நிற்கமாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் (பாலா) தெரிவித்துள்ளார். (more…)

தபால் மூல வாக்கு பதிவின் போது பிரசாரம் மேற்கொண்டதாக முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பின் போது, கட்சி வேட்பாளர் ஒருவரினால் பிரச்சாரம் மேற்கொண்டதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

பிரபாகரனை மாவீரன் எனக்கூறி இரட்டை வேடம் போடும் த.தே.கூ: சி.தவராசா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்றவர்கள் வல்வெட்டித்துறையில் பிரபாகரனை மாவீரர் என சொல்கின்றார்கள். இவ்வாறான கூற்றுக்கள் கூட்டணித் தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலமாகியுள்ளதாக' (more…)

நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தை முகாமுக்குள் முடக்குங்கள், ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு அவசரக் கடிதம்

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)

வடக்கில் அமுலில் இருப்பது மஹிந்த ராஜ­ப­க்ஷ சிந்தனையா? மஹிந்த ஹத்து­ரு­சிங்­கவின் சிந்தனையா? – விக்­கி­னேஸ்­வரன்

வட மாகா­ணத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிந்­த­னைகள் நடை­மு­றையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்­து­ரு­சிங்­கவின் சிந்­த­னையே வழக்கில் இருக்­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. இதி­லி­ருந்து இரா­ணு­வத்தை வரம்­பு­மீற இட­ம­ளித்தால் அர­சாங்­கத்­துக்கும் நாட்­டுக்கும் பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்று சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். (more…)

மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்…! – பசில் ராஜபக்ஸ

மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்...!கடந்த 07.09.2013 சனிக்கிழமையன்று புத்தூர் கலைமதி கிராமத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் (more…)

மக்களுக்காகவே அரசு, அரசுக்காக மக்கள் இல்லை – அங்கஜன்

மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமக்கு வாக்களியுங்கள், தாம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்று போலி வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் சொல்லிச் சொல்லியே எம்மக்களை பலர் ஏமாற்றி விட்டனர். (more…)

வடமாகாணசபை தேர்தல் 2013 இணையக் கருத்துக்கணிப்பு

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பிலான இணையவழி கருத்துக்கணிப்பினை நமது EJAFFNA இணையத்தளம் நடாத்துகின்றது.இது ஒரு எழுந்தமானமான கருத்துக்கணிப்பு.இதன் முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்காது. வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எமது இணையத்ததளத்தினை பார்க்கின்றார்கள் என்றோ அல்லது இங்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்காளர்கள் என்பதற்கோ. ஒருவர் ஒருமுறை மாத்திரம்...
Loading posts...

All posts loaded

No more posts