யாருக்கு வாக்களித்தீர்கள் என்று யாருமே கண்டு பிடிக்க முடியாது; அரச ஊழியர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது (more…)

பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார் – சரத்பொன்சேகா

இராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்' என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

த.தே.கூ இன் தேர்தல் பிரசாரம் யாழ் நகரில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்து ஆரம்பமானது. (more…)

முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல – நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு தவராசா பதில்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

முழு இலங்கையும் தமிழர் தாயகமே – சந்திரசேகரன்

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். (more…)

கட்சிகளின் வடமாகாண தேர்தல் பாடல்கள் ஒரே இணைப்பில்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பாடல் 1 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பாடல் 2 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் விவரணச்சித்திரம் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பாடல் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் பாடல் 2 அங்கஜன் இராமநாதன் - பாடல் 3 ஈ.பி.டி.பி கட்சியின் தேர்தல் பாடல்கள் பாடல் 1 பாடல் 2 வேட்பாளர்கள் தமது பாடல்களை அனுப்பிவைப்பின்...

இழப்புகளுக்கு காபட் வீதிகளும் கட்டிடங்களும் பதிலாகி விடாது – என்.வீ.சுப்பிரமணியம்

நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம். (more…)

ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி செயற்திட்டம் : சுயேட்சை வேட்பாளர்

ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பூட்டு சின்ன சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் அருளம்பலம் பாலகிருஸ்ணன் இன்று தெரிவித்தார். (more…)

வடக்கு கிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடக்குகிழக்கில் இணைந்த சமஷ்டி உரிமை உருவாக வேண்டுமாயின் வடமாகாண சபைத் தேர்தலை சரியான வழியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' (more…)

ஜனநாயக வழியில் போராடுவதற்காக தேர்தலை பயன்படுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

ஆயுத வழியில் போராடிய நாம் தற்போது ஜனநாயக வழியில் போராடுவதற்காக மாகாண சபைத் தேர்தலினைப் பயன்படுத்த வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு, ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. (more…)

நமது தனித்துவமும் தன்மானமும் பாதுகாக்கப்பட வேண்டும் – ஈ.சரவணபவன்

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும் என்பர். அது இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வம் இன்று எமது பக்கம் நிற்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டுவிடக்கூடாது. (more…)

தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த, அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா? – இரா. சம்பந்தன்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். (more…)

சர்வதேசத்தின் ஆதரவுடன் இலட்சியத்தை அடைவோம் சுன்னாகத்தில் சுமந்திரன்

எந்த இலட்சியத்துக்காக எந்த அரசியல் அபிலாஷைக்காக நாங்கள் இலட்சக்கணக்கான மக்களைப் பறி கொடுத்தமோ அதனைச்சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். (more…)

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது கண்டனத்திற்கு உரியது – சி. தவராசா

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது மிகவும் கண்டிக்கதக்கதும், கவலைக்குரிய விடயமும் (more…)

வடக்கு கல்வித்தரத்தை மேம்படுத்த வாக்களிக்கவும்; பிரபா

யுத்தத்தினால் பாதிப்படைந்த கட்டடங்கள், பாதைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் போன்றவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை சீர்திருத்திக் கொள்ளலாம். (more…)

ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தமிழர்கள் பாதக விளைவுகளையே சந்திப்பர்: சம்பந்தன்

வட மாகாண சபை தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பாதகமான விளைவுகளையே சந்திப்பார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம்; விஞ்ஞாபனத்தை வெளியிட்டு விக்னேஸ்வரன் உரை

வடமாகாண சபைத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததும் வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம் அதாவது, (more…)

வடமாகாண சபை தேர்தலுக்கு இப்படியும் வாக்குச் சேகரிப்பு நடைபெறகிறது!

வட மாகாண சபை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக அரச தரப்பு வேட்பாளர்களும், ஆதரவாளர்களாலும் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. (more…)
Loading posts...

All posts loaded

No more posts