அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு: – கபே அமைப்பாளர் அகமட் மனாஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார். (more…)

ஈபிடிபி, இராணுவத்தினர் இணைந்தே என் வீட்டை தாக்கினர் – ஆனந்தி பரபரப்பு பேட்டி! (காணொளி)

ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுக்கும் அவசர அறிவித்தல்…!

பல்கலைக்கழக மாணவர் சமூகம் யாழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ் அறிவித்தலில்.. (more…)

ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!வேட்பாளர்களும் வழிபாட்டில்!

காலையிலேயே சென்று தவறாது வாக்களியுங்கள்; இந்துமா மன்றம் வேண்டுகோள்

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அனைவரும் காலையிலேயே சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)

கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம் ! தேர்தல் கண்காணிப்பாளரும் தாக்கப்பட்டார்!

தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினர் உட்புகுந்து நடாத்திய தாக்குதலில் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

வடக்கு தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை நிறுத்த கபே தீர்மானம்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

தமிழர்களை ஆளவிட்டால் தங்களை விஞ்சி விடுவார்கள் என்று சிங்கள மக்கள் பயப்படுகின்றனர். – விக்கினேஸ்வரன்

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளே தழிழர்களை உலகமே இன்று திரும்பி பார்க்கின்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளனர் !உலகில் மிகப்பிரசித்தி பெற்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட மாவீரான பிரபாகரன், தமிழர்களை அடக்கி ஆண்டான் என்றும். பின்னர் அவர் போரில் கொல்லப்பட்டான் என்று தான் உலகம் அறிந்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றிரவு நடைபெற்ற...

வடமாகாண சபைத்தேர்தல்! வெல்லப்போவது யார்?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது. வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும்...

கண்ணீர் கசிய வைக்கும் காசிமணியின் கனல்பேச்சு கண்ணீர் துடைக்குமா?

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் மேடைகளில் கலக்கிய கண்ணீர் கசிய வைக்கும் காசிமணியின் கனல்பேச்சு கண்ணீர் துடைக்குமா என்பதை 21ம்திகதி கொம்பு சீவிய காளைகளைாய் நம்பி உள்ள மக்கள் விடைசொல்வார்கள்

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுமென் நம்புகின்றேன்: கோபாலசுவாமி

வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமென தான் நம்புவதாக இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தெரிவித்தார். (more…)

யாழில் வேட்பாளர்கள் இருவர் மீது தாக்குதல்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

சுடலைக் குருவிகள் போன்றவர்கள் கூட்டமைப்பினர்: தவராசா

யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்க (more…)

மக்களின் மனம் வென்றோம், தேர்தல் களத்திலும் வெல்வோம். – அங்கஜன்.

மூன்று வருடங்களாக மக்கள் பணியில் இருந்த நான், கடந்த நான்கு வாரங்களில் தேர்தல் பணிகளில் கண்டவை, கடந்தவை ஏராளம். உண்மையில் அதுவொரு கடினமான காலம். ஏன்னைச் சுற்றியிருப்பவர்களில், நண்பர்கள் யார்? நயவஞ்சகர்கள் யார்? ஏன இனங்கண்டு கொண்ட காலம். (more…)

பல்கலைச் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற மிக ஆவலாக இருக்கின்றேன்- விக்கினேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று 18.09.2013 (இன்று) காலை 9 மணிக்கு உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், இ.சரவணபவன் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

எழுதுமட்டுவாழில் த.தே.கூ வேட்பாளர் வாகனம் மீது தாக்குதல்!

எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்:

சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு – அங்கஜன்

தேசியம் பற்றியும் சுயநிர்ணயம் பற்றியும் சுயமாக சிந்திக்கும் ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்குவதே என் இலக்கு. செய்ய வேலையற்று, சரியான பாதையை காட்ட யாரும் அற்று தெருவில் நிற்கிறது நம் நாளைய சந்ததி. (more…)

த.தே.கூ ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர். (more…)

எந்த கட்சி வெற்றி பெற்றாலும் 13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும்-அங்கஜன்

13வது திருத்தச் சட்டம் மூலம் காணி பொலீஸ் அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றால் அது எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கப்பெறும். அதாவது நான் வெற்றி பெற்றாலும் கிடைக்கும். எனது கட்சி வெற்றி பெற்றாலும் கிடைக்கும். (more…)
Loading posts...

All posts loaded

No more posts