- Thursday
- April 25th, 2024
புதிதாக கடவுச்சீட்டுகளை பெற விண்ணப்பம் செய்யும் இலங்கையர்கள் தமது உயிரியல் தகவல்கள் அல்லது கைவிரல் அடையாளங்களை வழங்கும் முறையை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. (more…)
பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிடுவதற்காகச் சிலஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.அவற்றினை அவதானித்துச் செயற்படுமாறு ஓட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)
யாழ்.மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் அறிவித்துள்ளார். (more…)
கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை பிரதேச மட்டத்திலான குறும்படப் போட்டியை நடத்தவுள்ளது. (more…)
யாழ். - கொழும்பு சேவையில் ஈடுபடும் வழித்தட அனுமதிப் பத்திரம் உள்ள பயணிகள் பேருந்துகளின் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் 22 பஸ்களுக்கு மட்டும் அனுமதியிருப்பதாகவும் மிகுதி பஸ்கள் இந்த வழிதடத்தில் சேவையில் ஈடுபடமுடியாது (more…)
பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார் என்று இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை இன்று வெள்ளிக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அத்துடன் உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. (more…)
குருணாகல்- வெல்லவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (more…)
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மூக்குக்கண்ணாடிகளும் வழங்கும் நடவடிக்கை வலி. தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக (more…)
நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)
குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்.மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகளில் இருக்கும் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திரட்டப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார். (more…)
வௌிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் பொருட்களுக்கு பதிலாக பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களை நிரப்பி மோசடி செய்த தபால் ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
கரையோரபகுதிகளிலும் மத்திய மலைநாடு மற்றும் வங்காள விரிகுடாவிலும் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் அளவிலான கடுமையான காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை வந்த பக்தர்கள் தவறவிட்ட பெருமளவான பொருட்கள், யாழ்.மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உரியவர்கள் தகுந்த ஆதாரங்கள் காட்டிப் பெற்றுக்கொள்ளுமாறும் (more…)
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் 3000 பேர் வரையிலேயே இறைவரி திணைக்களத்திற்கு வருமானவரி செலுத்தி வருகின்றார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் மு.கணேசராசா தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளீர் அபிவிருத்தி நிலையங்களும் இணைந்து மனையியல், அழகியல் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாக (more…)
பார்வையாளர்களை விட நோயாளர்களே எங்களுக்கு முக்கியம் எனவே 'பாஸ்' முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts