Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க விசேட திட்டம்

க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இம் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த சேவைக்கு ரூபா 500 ஐ செலுத்தி பாடசாலை அதிபர்கள் அல்லது ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts