Ad Widget

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய எண்

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112186100 என்ற தொலைநகல் எண்ணுக்கு அனுப்பலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

சாதாரண ரயிலுக்கான முற்பதிவுகள் ஆரம்பம்

சாதாரண ரயில் சேவைக்கான முற்பதிவு நடவடிக்கைகள் நேற்று முதல் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் ரயில் சேவைகளுக்கான முற்பதிவுகளை ஒரு மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளமுடியும் என யாழ். நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
Ad Widget

இன்னும் இரு வாரங்களுக்கு மழை தொடரும்!

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரு வாரங்களுக்கு மழை பெய்யும் அறிகுறி உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

1980 இல் இழந்தவர்கள் விபரங்களை தரலாம்

பயங்கரவாதம் காரணமாக வடமாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விபரங்களை கோரியுள்ளது. (more…)

கணக்கறிக்கைகளுடன் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவேண்டும் – சர்வேஸ்வரன்

2013 - 2014 வரி மதிப்பீட்டு ஆண்டுக்குரிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கும் போது கணக்கறிக்கையுடன் அதனுடன் தொடர்புபட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்' (more…)

தமிழீழ வங்கிகளில் நகைகளை அடகு வைத்தோர் ஆதாரங்களுடன் விண்ணப்பிக்குமாறு இராணுவம் வேண்டுகோள்

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

16 வயது முடிந்த அனைவரும் தே.அ.அட்டை பெறவேண்டும்! இல்லையேல் தண்டம்!!

இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருட கால எல்லைக்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக் கொள்ளவேண்டும். (more…)

வெளிநாட்டவர் வடபகுதிக்குள் நுழைய புதிய நடைமுறை!

வெளிநாட்டவர்கள் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியை தாண்டி வட பகுதிக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. (more…)

துரித கதியில் இனி தேசிய அடையாள அட்டை

விண்ணப்பித்து மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

20% பால்மா மாதிரிகளில் டீசிடீ: ரணவக்க

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் (more…)

இடி மின்னல் – தொலை பேசி பாவனை அவதானம்

இடி மின்னலுடனான காலநிலையில் வெளியிடங்களில் கையடக்க தொலை பேசிகளை பாவிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தொலை தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு அக்.06ஆம் திகதி அரச விடுமுறை!

அக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படவிருந்த புனித ஹஜ்ஜுப்பெருநாளுக்காக வழங்கப்படும் அரசாங்க விடுமுறை தினத்தை அக்.6ஆம் திகதிக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)

போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு!

நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

தாவர விற்பனையாளர்களுடன் வடக்கு விவசாய அமைச்சரின் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் பயன்தரு மரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் உற்பத்தி செய்பவர்களையும் அவற்றை விற்பனை செய்பவர்களையும், வண்ணமீன் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களையும் (more…)

பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்!

சுகாதார அமைச்சு எச்சரிக்கை! பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என என சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது. (more…)

வாக்குரிமையில் சந்தேகமா? பிரவேசியுங்கள்

தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும். (more…)

யாழ் மக்களுக்கு இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்!

ளைக்கும்- யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. (more…)

வடமாகாண தொழிற்சந்தை அடுத்த மாதத்தில்

வடமாகாணத்தில் தொழில் சந்தையொன்றை அடுத்த மாதம் 7ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் கோடீஸ்வரன் தெரிவித்தார். (more…)

வயல்களிற்கு குப்பை ஏற்றுவோருக்கு பொலிசாரின் அறிவுரை

சாவகச்சேரி தெற்கு பிரதேச வயல்களிற்கு குப்பை ஏற்றிச்செல்லும் உழவு இயந்திரங்களை பொலிசார் வழி மறித்து வைத்திருப்பதாக நெற் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

யாழில் ஐஸ்கிறீமால் ஆபத்து

யாழ்.மாவட்ட முன்னணியிலுள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மலத்தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts