தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது, தமிழ் தேசியத்தின் இறுதித் தலைவன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றதென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். கிட்டு பூங்காவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் ஆகியோருக்கு...

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள்

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்படி புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு, பிரதி அமைச்சர்கள் 1. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி – முத்து சிவலிங்கம் 2. மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி...
Ad Widget

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்!

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்தை நினை­வு­கூர அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியம் அழைப்பு விடுத்­துள்­ளது. முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் தொடர்­பாக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத் தின் அனைத்­துப்­பீட மாணவர் ஒன்­றியத் தலைவர் கிருஷ்­ண­மே­னனால் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த...

யாழ் பல்கலைக்கழகத்தில் மே தினம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎நேற்று 01-05-2018 செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த அ.ஜோதிலிங்கம் அவர்களும், பல்கலைக்கழக ஊழியர்...

பிள்ளைகள் இருவரையும் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சித்த குடும்பத்தலைவர் !!!

சின்னஞ்சிறார்களான பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் குடும்பத்தலைவர் ஒருவர். அவர்கள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவத் துறையினரின் பெரும் போராட்டத்தின் பின் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...

நடன ஆசிரியை மீது தாக்குதல்; விசாரணையில் புதிய தகவல் வெளிவந்தது

நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயத்தில் தலையிடக் கூடாது என ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்தப் பிரச்சினையும் இடம்பெறாது என தெரிவித்திருந்தார் என்ற விடயம் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், ஆசிரியையும் அவரது...

தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்களுடன் யாழில் மே தினப் பேரணி!

தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்களின் ஒலிகளுக்கு மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி யாழில் இடம்பெற்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான இப்பேரணி, மைக்கல் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது. இதன்போது, தமிழரின் உரிமைகள், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் வாகன...

சர்வதேச சமூகத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய கோரிக்கை!

ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் தீர்வொன்றினை வழங்குவதற்கு இந்த ஆண்டுக்குள் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு...

இரு தசாப்தங்களின் பின் பூர்வீக நிலத்தில் மேதினக் கொண்டாட்டங்கள்!

இரணைதீவு மக்கள் 26 வருடங்களின் பின் தமது சொந்த மண்ணில் தொழிலாளர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடியுள்ளனர். தமது பூர்வீக மண்ணில் விசேட வழிபாடுகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரணைதீவு மக்கள் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது நீச்சல், படகோட்டம், கிடுகு பின்னுதல், மட்டிபொறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் இரணைதீவு மக்கள் ஈடுபட்டதுடன், அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்....

யாழில் பிள்ளையாரின் தேர் குடைசாய்வு!! அச்சத்தில் பக்தர்கள்!!

காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில், முன்னால் பவனி வந்த பிள்ளையார் தேர் குடை சாய்ந்தது. மழை பெய்த ஈரலிப்பால் நிலத்தில் காணப்பட்ட சகதிநிலை காரணமாக பள்ளம் ஒன்றுக்குள் தேர்ச் சில்லும் புதையுண்டு தேர் குடை சாய்ந்ததாக ஆலயத்தினர் தெரிவித்தனர். இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்த்திருவிழா...

சமையல் எரிவாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை நேற்று (27) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அதன் விநியோகஸ்தர்களாக லிப்ரோ மற்றும் லாவ்ப் காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 1431...

வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளருக்கு கொலை மிரட்டல்

நடைபெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்ட திரு.மகேந்திரலிங்கம் கபிலனுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு அச்சுவேலி காவல்துறையினரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி...

அதிகார முறைகேடு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வர்ணிப்பது நகைப்புக்கிடமானது : தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். அத்துடன், அவை தொடர்பில் முதல்வர் தரப்பு நியாயங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள உப குழுக்கள் நியமிக்கப்படாதை தொடர்பான குற்றச்சாட்டு ஏற்றக் கொள்ள...

யாழில் தற்கொலைக்கு முயற்சிப்போர் அதிகரிப்பு!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டினை விடவும் 2017ம் ஆண்டில் 124 பேரினால் அதிகரித்த தன்மையே கானப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரிற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபடுபவர்களின் எண்ணிக்கை பெரும் பிரச்சணையாகவே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையினை...

முதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம்!!! : முதலமைச்சரிடம் முன்னணி முறைப்பாடு

யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் , அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரி முதலமைச்சரிடம் மகஜர் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , யாழ் மாநகர சபையின் சகல...

யாழில் இடம்பெறவுள்ள வெசாக் நிகழ்வுகள்!

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” என்ற தொனிப் பொருளில் வெசாக் நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகள் நாளை 2018.04.29. முதல் 2018.05.01 வரையில் யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக புனித தாதுக்களை காட்சிப்படுத்தல், வெளிச்சகக் கூடுகளை காட்சிப்படுத்தல், பக்திப்பாடல்களை இசைத்தல் மற்றும் மூன்று...

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் மீது குறித்த கட்சியினர் தாக்குதல் நடத்தியபோது...

யாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்!!!

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்கு பேர் மதுபோதையில் நின்றுள்ளதுடன், கைகளால் சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததுடன்,...

கூட்டமைப்பு பேச்சு நடத்துமளவுக்கு ஈ.பி.டி.பி என்பது பெரிய கட்சியோ, முக்கியத்துவம் வாய்ந்த கட்சியோ அல்ல!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை ஈ.பி.டி.பி முதலில் அவற்றை வெளியிடட்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி ஒரு பெரிய கட்சி அல்ல” இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாண அலுவலகத்தில்...

வெக்கையைத் தணிக்கவே ஆசிரியர் குடித்தார்!!! ; முடாக்குடிகாரர் கிடையாது – நீதிமன்றில் சட்டத்தரணி விளக்கம்

“வெப்பம் அதிகமாக உள்ளதால் குளுமைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் மன்றிடம் உரைத்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய...
Loading posts...

All posts loaded

No more posts