த.தே.கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளர் ஈ.பி.டி.பியுடன் இணைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். (more…)

நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தை முகாமுக்குள் முடக்குங்கள், ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு அவசரக் கடிதம்

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)
Ad Widget

வடக்கில் அமுலில் இருப்பது மஹிந்த ராஜ­ப­க்ஷ சிந்தனையா? மஹிந்த ஹத்து­ரு­சிங்­கவின் சிந்தனையா? – விக்­கி­னேஸ்­வரன்

வட மாகா­ணத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிந்­த­னைகள் நடை­மு­றையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்­து­ரு­சிங்­கவின் சிந்­த­னையே வழக்கில் இருக்­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. இதி­லி­ருந்து இரா­ணு­வத்தை வரம்­பு­மீற இட­ம­ளித்தால் அர­சாங்­கத்­துக்கும் நாட்­டுக்கும் பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்று சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். (more…)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்திற்கு பசில் ராஜபக்ஸ விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஸ கடந்த சனிக்கிழமை விஜயம் செய்து (more…)

மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்…! – பசில் ராஜபக்ஸ

மகாவலி கங்கையை வடக்கிற்கு திருப்பியாவது யாழ் விவசாயிகளின் கஸ்டங்களை தீர்த்து வைப்போம்...!கடந்த 07.09.2013 சனிக்கிழமையன்று புத்தூர் கலைமதி கிராமத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் (more…)

மக்களுக்காகவே அரசு, அரசுக்காக மக்கள் இல்லை – அங்கஜன்

மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமக்கு வாக்களியுங்கள், தாம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்போம் என்று போலி வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் சொல்லிச் சொல்லியே எம்மக்களை பலர் ஏமாற்றி விட்டனர். (more…)

யாருக்கு வாக்களித்தீர்கள் என்று யாருமே கண்டு பிடிக்க முடியாது; அரச ஊழியர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது (more…)

தமிழரைப் பிரித்தாளும் தந்திரத்தில் மஹிந்த அரசு; யாழ்ப்பாணத்தில் ரில்வின் சில்வா

"தமிழ்த் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறது மஹிந்த ராஜபக்­ஷ தலைமையிலான அரசு. பிரித்தாளும் தந்திரத்தையும் தமிழர்கள் மத்தியில் அது கையாள்கிறது'' (more…)

பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார் – சரத்பொன்சேகா

இராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்' என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

த.தே.கூ இன் தேர்தல் பிரசாரம் யாழ் நகரில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்து ஆரம்பமானது. (more…)

இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை: பசில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

நல்லூரில் பசில் …

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். (more…)

முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே அன்றி கட்சிகள் அல்ல – நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு தவராசா பதில்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

23 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வழிபாடு

இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

எனது அரசியல் பாதையில் இளைஞர்களும் இணைந்துள்ளனர்: அங்கஜன்

என்னுடைய அரசியல் பாதையானது தனியானது. மற்றவரின் பாதைகளை பின்பற்றி செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் செல்லும் பாதை தவறானது. (more…)

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதியானாலும், டலஸ் அழகப்பெருமவானாலும், பஷில் ராஜபக்ஷவானாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசியல் சாசன ரீதியாக என்ன இருக்கிறதோ அவற்றை நாங்கள் கேட்டுக்கும் போது எவரும் எங்களை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

முழு இலங்கையும் தமிழர் தாயகமே – சந்திரசேகரன்

வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தமிழர் தாயகம், முழு இலங்கையும் தமிழர் தாயகமே என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். (more…)

ஐந்து மாகாணங்களுக்கு தொடந்தும் மழை

மேல், தெற்கு, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு தொடந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

விவசாயப் பயிற்சி நெறிக்கான நேர்முகப்பரீட்சை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினால் மருதனார் மடத்தில் நடத்தப்படும் நான்கு மாத விவசாயப் பயிற்சிநெறிக்கான நேர்முகப்பரிட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. (more…)

இழப்புகளுக்கு காபட் வீதிகளும் கட்டிடங்களும் பதிலாகி விடாது – என்.வீ.சுப்பிரமணியம்

நாம் வாக்குரிமையினை சரியான விதத்தில் பயன்படுத்தாவிடின் அடிமை வாழ்விற்கு நாமே உரமிட்டவர்களாகிவிடுவோம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts