அச்சுவேலி முக்கொலைச் சம்பவம் – நடந்தது இதுதான்

காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். (more…)

இலங்கை விசாரணைக்கு 15லட்சம் டொலர் தேவையென ஐ.நா.அறிவிப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க 15 லட்சம் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

பெண்ணைக் காணவில்லையென முறைப்பாடு

கொழும்புத்துறை சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த குஷியந்தன் கஜந்தினி (25) என்ற பெண்ணைக் கடந்த திங்கட்கிழமை (05) முதல் காணவில்லையென அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை (6) மாலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மே 18 ஐ நினைவு நாளைக் கொண்டாட வேண்டும் – சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தினை நாங்கள் மறந்தாலும் அரசு மறக்காது' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக் கல்விச் சமூகத்தை எச்சரித்து வெளியாகிய துண்டுப்பிரசுரத்தினால் பீதி!

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை (more…)

தாவடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம் உறுதிப்படுத்துள்ளது. (more…)

ஜனாதிபதி அவர்கள் டுவிட்டரில் வியாழக்கிழமை பதிலளிப்பார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். (more…)

இராணுவ வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

கைதடிப் பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட 70 வயது மூதாட்டி மீது இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மின்கட்டணம் செலுத்தாவிடின் இனி எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை மாதாந்தம் செலுத்த தவறும் நுகர்வோருக்கு விடுக்கப்படும் சிவப்பு அறிவித்தலுக்குப் பதிலாக இனிமேல் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்)அனுப்புவது (more…)

யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்றம் குறித்து அரசு சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சி! – சஜீவன்

மீள்குடியேற்றம் தொடர்பில் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகிறது. (more…)

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

இன்று திங்கட்கிழமை குடாநாட்டில் இடம்பெற்ற இரண்டு மின்சாரத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். (more…)

பொன் அணிகள் போர் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அமலன் கொலை வழக்குச் சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (more…)

ஜனாதிபதியின் ஆசிச் செய்தி

14ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் மாநாடு வெற்றிபெற ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். (more…)

எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன் – பசில்

வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண முதலமைச்சருக்கு முதுகில் கட்டி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முதுகில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

காற்றுடன்கூடிய மழைக்கான சாத்தியம்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர (more…)

முக்கொலை சந்தேகநபருக்கு 16 வரை விளக்கமறியல்

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டார். (more…)

உயிருக்கு பயந்தே ராமேஸ்வரம் வந்தோம். ஈழ அகதிகள் உருக்கம்

விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். (more…)

வடக்கில் முதலமைச்சர் ஒருவர் இருப்பதற்கு இந்தியாதான் காரணம் – மகாலிங்கம்

வடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கின்றார். மற்ற அமைச்சர்கள் இருக்கின்றார்கள். வடமாகாணத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உங்கள் பிரமுகர்கள் வடமாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் (more…)
Loading posts...

All posts loaded

No more posts