இராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய தமிழர்களுக்கு சந்தர்ப்பம் – உதயப்பெரேரா

கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் (more…)

வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ,முதலமைச்சர் வேண்டுகோள்

சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. (more…)
Ad Widget

கறுப்புப்பட்டி போராட்டத்தில் துண்டுப்பிரசுரம் வீச்சு

ஆசிரியர் சங்கத்தினால் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தில் 'ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்துகொண்டார்' (more…)

சாவகச்சேரி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 மேற்பட்ட குடும்பங்களுக்கு காணிகளின் உரிமங்கள் வழங்கப்படும் (more…)

வடமராட்சி நபர் ரி.ஐ.டியினால் கைது!

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் வடமராட்சி கருணவாய் வடக்கைச் சேர்ந்த துரைராஜா ஜெயக்குமார் என்பவர் வியாழக்கிழமை (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

யாழில் 150 ஆவது பொலிஸ் வீரர் தினம் அனுஷ்டிப்பு

உயிரை அற்பணித்து பெற்ற சமாதானத்தை பாதுகாத்து வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே நாம் இறந்த பொலிஸாருக்கு செய்யும் கௌரவமாககும். (more…)

காலதாமதத்தை குறைக்கும் நோக்கில் குறுந்தகவல் மூலம் மின்கட்டண பதிவுகள்

பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை உப தபாலகங்களில் செலுத்திய பின்னர், அக்கட்டண விவரங்களை உடனடியாக குறுந்தகவல் மூலம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கணினிகளில் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு (more…)

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

வடக்கில் மீண்டும் இராணுவ சோதனைகள்!

வட மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவம் தீர்மானித்து உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக கிளம்பி இருக்கும் ஜே. ஜி. செல்வநாயகம் அல்லது கோபி என்பவரையும், (more…)

மக்கள் விழிப்புனர்வோடும் எச்சரிக்கையோடும் விடயங்களை அணுக வேண்டும் – ஈபிடிபி

மக்கள் விழிப்புனர்வோடும் எச்சரிக்கையோடும் விடயங்களை அணுக வேண்டும் இப்படி ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு (more…)

வீட்டு விபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்போம்

வீட்டிலே ஏற்படும் விபத்துக்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. (more…)

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திக்கு உதவி – அரச அதிபர்

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக (more…)

ஜனாதிபதியின் உருவப் படத்துக்கு கழிவு ஒயில் வீச்சு!

சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப் படத்துக்கு இனந்தெரியாத சிலர் நேற்றிரவு கழிவு ஒயில் வீசிச் சேதப்படுத்தியுள்ளனர். (more…)

இன்னுமொரு கொலை செய்வதற்காகவா இவ்வாறு அடிபடுகின்றீர்கள்?

யாழ்.மனோகராச் சந்திக்கருகிலுள்ள தனியார் வகுப்பு நிலையத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களினால் அந்த கைகலப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. (more…)

கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷிசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 திகதி வரையும் விளக்கமறியலில் (more…)

அமலனின் நண்பர்களுக்கு அச்சுறுத்தல்!

யாழ். பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியின் போது கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமலனின் (23) மரணம் தொடர்பில் சாட்சியமளித்த அவரது நண்பர்கள் இருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக (more…)

முதலமைச்சர் உட்பட 7 பேருக்கு நீதிமன்று அழைப்பாணை!

வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை

இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர். (more…)

யாழ் இந்துவில் “BATTLE OF THE HINDUS” பாடல் வெளியிடப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 'இந்துக்களின் போர்' கிரிக்கட் போட்டிக்கான உத்தியோகபூர்வ பாடல் (more…)

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி வழக்கு

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவுசெய்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts