- Sunday
- July 13th, 2025

கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை இராணுவத்திற்கு இணைத்தது போன்று எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்திலும் இணைக்கவுள்ளோம் (more…)

ஆசிரியர் சங்கத்தினால் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தில் 'ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்துகொண்டார்' (more…)

சாவகச்சேரி உதயசூரிய கிராமத்தில் தற்காலிகமாக அரச காணியில் வசிக்கும் 50 மேற்பட்ட குடும்பங்களுக்கு காணிகளின் உரிமங்கள் வழங்கப்படும் (more…)

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் வடமராட்சி கருணவாய் வடக்கைச் சேர்ந்த துரைராஜா ஜெயக்குமார் என்பவர் வியாழக்கிழமை (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

உயிரை அற்பணித்து பெற்ற சமாதானத்தை பாதுகாத்து வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே நாம் இறந்த பொலிஸாருக்கு செய்யும் கௌரவமாககும். (more…)

பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை உப தபாலகங்களில் செலுத்திய பின்னர், அக்கட்டண விவரங்களை உடனடியாக குறுந்தகவல் மூலம் தபாலகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கணினிகளில் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு (more…)

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

வட மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவம் தீர்மானித்து உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக கிளம்பி இருக்கும் ஜே. ஜி. செல்வநாயகம் அல்லது கோபி என்பவரையும், (more…)

மக்கள் விழிப்புனர்வோடும் எச்சரிக்கையோடும் விடயங்களை அணுக வேண்டும் இப்படி ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு (more…)

வீட்டிலே ஏற்படும் விபத்துக்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. (more…)

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக (more…)

சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படத்துக்கு இனந்தெரியாத சிலர் நேற்றிரவு கழிவு ஒயில் வீசிச் சேதப்படுத்தியுள்ளனர். (more…)

யாழ்.மனோகராச் சந்திக்கருகிலுள்ள தனியார் வகுப்பு நிலையத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களினால் அந்த கைகலப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. (more…)

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷிசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 திகதி வரையும் விளக்கமறியலில் (more…)

யாழ். பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியின் போது கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமலனின் (23) மரணம் தொடர்பில் சாட்சியமளித்த அவரது நண்பர்கள் இருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக (more…)

வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. (more…)

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 'இந்துக்களின் போர்' கிரிக்கட் போட்டிக்கான உத்தியோகபூர்வ பாடல் (more…)

All posts loaded
No more posts