- Monday
- July 14th, 2025

அண்மையில் சிறுவர், சிறுமியர்களுக்காக சண் தொலைக்காட்சியில் நடந்த 'சண் சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் முதலாமிடத்தைப் பெற்ற இலங்கைத் தமிழர் பரம்பரையைச் சேர்ந்த பவானந்தன் சுபவீண் (வயது 14) (more…)

யாழ்.மாநகர சபை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆணையாளருக்கான அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர். (more…)

வடமாகாண சபையின் நியதிச் சட்டங்களில் புதிதாக நிதிநியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் என்பன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று சபையில் முன்வைக்கப்பட்டது. (more…)

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையம் ஊடாக இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளன. (more…)

வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. (more…)

வடமாகாண சபையின் 4 அமைச்சுக்களுக்கும், முதலமைச்சருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருவதனை அவதானிக்க முடிகின்றது. இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும். (more…)

வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால், (more…)

யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று காலை முதல் வெளிக்கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளாகிய பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வூட் மற்றும் முறைப்பாட்டு பெறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசைன் (more…)

யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மடத்தடியில் வைத்து இன்று காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், (more…)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட (more…)

வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் (more…)

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது (more…)

யாழ். மாவட்டத்தின் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 03 வைத்தியசாலைகளை வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் சனிக்கிழமை (15) திறந்து வைத்தார். (more…)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இளம் தந்தையான ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (23) என்பவர் அடித்து (more…)

All posts loaded
No more posts