19.5 மில்லியன் ரூபா செலவில் சந்தைக் கட்டிடம் திறப்பு

நல்லூர் பிரதேச சபையினால் 19.5 மில்லியன் ரூபா பெறுமதியில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்ட கொக்குவில் சந்தைக் கட்டிடத் தொகுதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

தாதியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனாவைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் தமது சம்பள உயர்வு மற்றும் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டனர். (more…)
Ad Widget

பெண் தொழிலாளர்கள் சங்கம் அங்குரார்ப்பணம்

பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான 'பெண் தொழிலாளர்கள் சங்கம் உலக தொழிலாளர் தினமாகிய நேற்று யாழில் உருவாக்கப்பட்டுள்ளது. (more…)

ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றிக் கோலோச்சினார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல! – மே தினப் பேரணியில் முதல்வர்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பலவித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருக்கின்றது. (more…)

கிளிநொச்சியில் எழுச்சியுடன் நிகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா நேற்று வியாழக்கிழமை (01-05-2014) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்க எண்மர் நியமனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தென்னாபிரிக்கா மத்தியஸ்துடனான தீர்வு மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பை பெறுவது என்பவற்றோடு (more…)

கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

இம்முறை மேதினத்தினை கொண்டாடவில்லை – கே.வி.குகேந்திரன்

தொழிலாளர்களின் பிரச்சினை சரியான முறையில் நெறிப்படுத்தப்படாத காரணத்தினால் இம்முறை மேதினத்தினை கொண்டாடவில்லை' (more…)

சாவகச்சேரி மேதினத்தில் ஒன்றுகூட அவைத் தலைவர் சிவஞானம் அழைப்பு

சாவகச்சேரி மேதின நிகழ்வில் பங்குகொண்டு ஒற்றுமையை மீளவும் வலியுறுத்துமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தனது மேதினச் செய்தி மூலம் அழைப்பு விடுத்திருக்கின்றார். (more…)

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்கள் சந்திப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதிற்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நட்புறவை வளர்த்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பஹ்ரெயின் இராச்சியத்திற்குச் சென்றுள்ள சனாதிபதி ராஜபக்ஷ அவர்களும் பஹ்ரெயின் பிரதமர் கலீபா பின் சல்மான் பின் ஹமாட் அல் கலீபா ((Prince Khalifa bin Salman bin Hamad Al Khalifa) இளவரசர் அவர்களும் (more…)

கிளிநொச்சியில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி அறிவியல் நகரில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் திறந்து வைத்துள்ளார். (more…)

ஏனைய மக்களைப் போன்று முஸ்லிம் மக்களுடைய தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் – அரச அதிபர்

ஏனைய மக்களைப் போன்று முஸ்லிம் மக்களுக்கும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

காணியற்ற வலி. வடக்கு மக்களுக்கு விண்ணப்பங்கள் கையளிப்பு

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து காணியற்று இருப்பவர்களுக்கு காணிகள் வழங்கும் பொருட்டு அவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) வழங்கப்பட்டன. (more…)

ரயில் விபத்தில் 75 பேர் காயம்!, வடக்கு ரயில் சேவைகள் பாதிப்பு

குருணாகல் பொத்துஹெர எனுமிடத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

ஆளுநரின் நிதியிலிருந்து 10 பேருக்கு தையல் இயந்திரங்கள்

வடமாகாண விவசாய திணைக்களப் பண்ணைகளில் வேலை செய்யும் 10 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் நேற்றயதினம் வழங்கப்பட்டன. (more…)

வேலைவாய்ப்பில் முன்னாள் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – பொ.ஐங்கரநேசன்

போராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

ஆரியகுள சந்தியில் நடப்பது என்ன?

யாழ். ஆரியகுள சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறுவதால் அப்பகுதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழில் முதல்முறையாக உலக நடன தினம் அனுஷ்டிப்பு

இனங்களுக்கிடையில் நட்புறவையும் மதங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த கலை கலாசாரத்தின் மூலமாக உழைப்போம் என கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

பாரிய அர்ப்பணிப்புடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணியாற்றுகிறார் – கலாசார அமைச்சர்

வடபகுதியின் அபிவிருத்தி மற்றும் மக்களது ஜீவனோபாய நிலைகளை உயர்த்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரும்பாடுபட்டு, பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதை (more…)
Loading posts...

All posts loaded

No more posts