யாழில் குறிஞ்சி சாரல் கலாசார நாடக விழா

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் குறிஞ்சி சாரல் கலை,கலாசார நாடக நிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

வைரமுத்துப் பாடலை பாடும் இளையராஜா? – வைரமுத்து, சீனு ராமசாமிக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடுவதாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் முச்சக்கரவண்டியில் நடமாடிய இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 11 மணியளவில் கைது செய்ததாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழர்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்று அரசுக்கு அச்சம் – அனந்தி

தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்ட நிலைமைகளை வெளியில் கொண்டு வருவதனால், சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுக்கு அரசாங்கம் பயந்துள்ளது. இதனாலேயே, ஊடகத் தணிக்கை, ஊடகக் கட்டுப்பாடு ஆகியவை விதிக்கப்படுகின்றன என்று வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

ஊடகவியலாளர்கள் மீது கை வைத்த அரசாங்கம் அதன் பலனை விரைவில் அனுபவிக்கும்: கஜதீபன்

தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டு வரும் எமது ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்து வரும் அரசாங்கம், (more…)

மக்களின் நிலம் மக்களுக்கே: டக்ளஸ்

'மக்களின் நிலம் மக்களுக்கானது என்பதே தனது குறிக்கோள் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

விபத்தில் தாயும் மகனும் படுகாயம்

சாவகச்சேரிப் பகுதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்துகள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று நடைமுறைக்கு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

பொலிஸ் காவலில் தாக்கப்பட்டனராம்! இரு சிறுவர்கள் யாழ். ஆஸ்பத்திரியில்!!

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கருதப்படும் இரு சிறுவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)

ததேகூவை பிளவுபடுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள் பலிக்காது: சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். (more…)

நாட்டை பிரிக்க முயலும் கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. எனினும் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டப்­போ­கின்­றது என்ற அச்சம் அக்­கட்­சியின் தலைவர் சம்­பந்­த­னுக்கு ஏற்­பட்டு விட்­டது என அர­சாங்கம் தெரி­வித்­தது. (more…)

ஏட்டிக்குப் போட்டியாக குழுக்களை நியமிக்காது ஒத்துழைக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்­டிக்­குப்­போட்­டி­யா­கவே அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோ­சனை வழங்குவதற்கு மூவ­ர­டங்­கிய சர்­வ­தேச நிபு­ணர்­ கு­ழுவை நிய­மித்­துள்­ள­து. (more…)

மாவையே பொருத்தம்:முழுமையாக ஒத்துழைப்பேன் -முத­ல­மைச்சர் சீ.வி

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர். தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்­த­ப­டி­யாக அவரே தமி­ழ­ரசுக் கட்­சியை நீண்­ட­கா­ல­மாக கட்­டி­வ­ளர்த்த பெரு­மைக்­கு­ரி­யவர் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். (more…)

நடிகை நக்மா கைது! உ.பி யில் பதற்றம்!

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா. இவர் ரஜினி, சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து பெயர் வாங்கியவர். (more…)

மோடி அரசாங்கத்துக்கு மக்கள் ஆலோசனை வழங்க புதிய இணையதளம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று நேற்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக ‘mygov.nic.in’ என்ற புதிய இணையதளத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். (more…)

காசாவில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பெரிய பெரிய பீரங்கி குண்டுச் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது. (more…)

பொது வேட்பாளரை ஆதரிப்பது குறித்து த.தே.கூ. இன்னமும் முடிவு எடுக்கவில்லையாம்!

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கும் என நம்பப்படும் நிலையில். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தயாராகி வருகின்றன. (more…)

ஆசியாவில் மிகமோசமான விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும்!

ஆசியாவில் மிகவும் திறமையற்ற விமான நிலையங்களில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடங்குகிறது (more…)

ஓகஸ்ட் முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!

ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்று இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

இலங்கை அரசஆணைக் குழுவிடமும் சாட்சியமளிக்கத் தயார் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தான் தயார் என்று நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts