யாழ்தேவியை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்க கோரிக்கை

யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு

காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)
Ad Widget

கத்தி படத்த எதிர்க்க முடியாது, என்னய்யா செய்வ? சீறிய சீமான்!

கத்தி படத்திற்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு குவிந்து கொண்டு வருகிறது. அதேபோல் சில மாணவர்கள் அமைப்பு படத்தை எதிர்த்தும் வருகிறது. (more…)

ஹாலிவுட் படத்தில் அனுஷ்கா!

ஹாலிவுட் படங்களில் நடிக்க இந்திய நடிகைகள் தேவைப்பட்டால் பெரும்பாலும் இந்தி நடிகைகளைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படித்தான் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர். (more…)

துண்டித்த தலையை தூக்கிப்பிடித்த ஆஸி. பையன்: ‘காட்டு மிராண்டித் தனம்’

சிரியாவின் அரசாங்க படைச் சிப்பாய் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை, ஆஸ்திரேலியர் ஒருவரின் மகன் என்று நம்பப்படும் சிறுவன் ஒருவன் தூக்கிப் பிடித்திருப்பதைக் காட்டுகின்ற படத்தை (more…)

காணாமல் போனோர் எண்ணிக்கை: பிரஜைகள் குழு மீது ஆணைக்குழு சாடல்

மன்னார் மாவட்டத்தில் 1.47 லட்சம் பேர் காணாமல் போயிருப்பதாக சிற்சில சமயங்களில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும், (more…)

சார்க் செயலாளர் நாயகம் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார்

சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. அர்ஜீன் பி.தபா ஜினாதிபதி அவர்களை இன்று காலையில் கண்டி ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்தார் (more…)

சிரிய வீரரின் தலையுடன் போஸ் கொடுத்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மகன், சிரிய ராணுவ வீரரின் தலையைக் கையில் பிடித்தபடி போஸ் கொடுப்பது போன்ற படம் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

மாவிலாறு தண்ணீரை தமிழ் மக்களுக்கு கொடுக்க மறுப்பது எப்படி மனிதாபிமான நடவடிக்கையாகும்? – சுரேஸ் எம்.பி

மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மஹிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும், (more…)

பயங்கரவாத பட்டியலிலிருந்து மூவரின் பெயர் நீக்கம்

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலிருந்து மூவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (more…)

மீன்பிடி உபகரணங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள்

யாழ்.வலி கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைக் கிராம மக்கள் மீன்பிடி உபகரணங்கள் இன்மையால், தங்கள் சொந்தச் செலவில் வலை வாங்கி வீச்சு வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

திருநெல்வேலியை அழகுபடுத்தும் இராணுவம்

திருநெல்வேலிச் சந்தையை அழுகுபடுத்தும் நடவடிக்கையில் திருநெல்வேலி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் யாழ் விருது வழங்கலும்

2014 ஆம் ஆண்டுக்கான நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 10 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

தேசியமட்டச் சம்பியனானது யாழ்.பல்கலை அணி

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி. (more…)

முதல்வர் முன்னிலையில் ஷாருக்கானுடன் குத்தாட்டம் ஆடிய பெண் போலீஸ். பெரும் சர்ச்சை

இந்தியாவின் மேற்குவங்க பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரை கையால் தூக்கி குத்து நடனம் ஆடி நடிகர் ஷாருகான் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். (more…)

கடற்படைக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் பதிவு

மன்னார் மாவட்டத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில், காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு முன் சாட்சியமளித்தவர்கள், தங்களது உறவுகள் காணாமல் போனமைக்கு கடற்படையினரே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினர். (more…)

எனது கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள்;மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்

எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான் வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான் இராணுவம் எனது கணவரை சரணடைய வைத்தது. (more…)

போட்டி அரசியலினால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு: கஜதீபன்

போட்டி அரசியல் காரணங்களுக்காக மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்போர் மத்தியிலேயே வடமாகாண சபையை நடத்த வேண்டியுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார். (more…)

உ/த வினாத்தாள்கள் குழறுபடி: விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

2014 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் ஏற்பட்டுள்ள குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணித்துள்ளார். (more…)

எபோலா வைரஸ் விஸ்வரூபம் இதுவரையில் 932 பேர் சாவு, ஆபிரிக்கடுகளில் கட்டுமீறி பரவுகிறது

ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிச் செல்லும் எபோலா வைரஸ் உயிர்க்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 932 வரையில் உயர்வடைந்திருப்பதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts