“மாறுதடம்” திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக வெளியிட்டு வைத்தார்!

இலங்கை மற்றும் சுவிஸ் கலைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்த "மாறுதடம்" திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். (more…)

த.தே.கூவை நம்பி பயன் இல்லை: வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கம் ஆதங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கொள்கைகள் மக்களுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் சூரியகுமாரன் இன்று (02) தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

மக்களின் மறுமலர்ச்சிக்கு கூட்டுறவு உந்துகோலாக அமையவேண்டும் – முதலமைச்சர் சி.வி

எமது வடமாகாணத்தில் மீண்டும் மறுமலர்ச்சியை கூட்டுறவுச் சங்கங்களிடையே மட்டுமன்றி மக்கள் வாழ்விலும் ஏற்படுத்த நீங்கள் முன்வரவேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

அனிருத்தின் சென்னையின் பெருமைகளை பற்றி கூறும் ஆல்பம்!

தமிழ் சினிமா இசையை புதிய பரிமாணத்திற்கு எடுத்து சென்றவர் அனிருத். இவர் தற்போது சென்னையின் பெருமைகளை பற்றி ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார். (more…)

அஜித், விஜய் பாராட்டு தான் எனக்கு வேண்டும்! தனுஷ்

தமிழ் திரையுலகின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ். இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. (more…)

என் சாவுக்கு இலங்கை அரசே காரணம்!

ஜெயலலிதா தொடர்பில் இலங்கை படையினரால் வெளியிடப்பட்ட அவதூறு கட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சேலம் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் ஒருவர் தற்கொலைசெய்துகொள்ள முயன்றுள்ளார். (more…)

கச்சதீவு நோக்கி புறப்பட்ட 3௦௦ பேர் கைது

இலங்கை சிறையில் உள்ள 94 மீனவர்களையும் 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேர்க்கோடு கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர். (more…)

அமைச்சரவையில் வட மாகாண முதலமைச்சர் பங்கெடுத்தால் மாகாண அபிவிருத்தி முன்னேற்றமடையும் – டக்ளஸ்

சேதமடைந்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் சரியான முறையிலும் ஸ்திரத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அபிவிருத்தியையும் சமூக அக்கறையையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் (more…)

முக்கொலைச் சந்தேகநபருக்கு அம்மை நோய்

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அம்மை நோய்த் தாக்கம் எற்பட்டுள்ளமையினால் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்த முடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகள் (more…)

குடும்பஸ்தரைக் காணவில்லை

அல்வாய் கிழக்கினைச் சேர்ந்த இராசசிங்கம் கபில்நாத் (வயது 34) என்ற குடும்பஸ்தரைக் காணவில்லையென, அவரது மனைவி பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (01) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் மீட்பு

கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ - குணுபொலகம பிரதேச வியாபாரியின் நான்கு வயது மகன் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளார். (more…)

ஒரே நாள் இரவில் திடீரென தோன்றிய ஏரி: துனிசியா நாட்டில் ஏற்பட்ட அற்புதம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் திடீரென ஒரே நாள் இரவில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது. அதில் தண்ணீரும் அதிகம் இருப்பதால் அந்த அதிசய ஏரியை சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். (more…)

கச்சதீவு செல்லத் தயாரான நிலையில் தமிழக மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் பறிமுதல்செய்யப்பட்ட 64 விசைபடகுகளை மீட்பதற்கும் தங்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் கச்சத்தீவு சென்று சரணடையும் போராட்டத்தை (more…)

தமிழ் ஊடகவியலாளர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது! – சுரேஷ் எம்.பி

"தமிழினத்தின் அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் தமிழ் ஊடகவியலாளர்களை மிரட்டி - அச்சுறுத்தி அவர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. இதனை இலங்கை அரசும், அதன் படைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.'' (more…)

தனுஷ் பாடலை பாடிய இளையராஜா!

சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில்கூட முன்பு மாதிரி பின்னணி பாடுவதில்லை இளையராஜா. அப்படிப்பட்ட அவரை சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் பாட வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. (more…)

நாட்டின் எதிர்காலத்தை இளைஞர், யுவதிகளே நிர்ணயிப்பார்கள்: குருகுலராஜா

ஒரு நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தான் அந்தநாட்டில் இருக்கும் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்வார்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார். (more…)

டக்ளஸ் தலைமையில்; தான் மக்கள் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியும்: ஆசிரியர் நாக. தமிழிந்திரன்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தான் மக்களால் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியுமென (more…)

யாழ். யுவதியை காணோம்

கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஜெ.வைக் கிண்டலடித்த கட்டுரை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு (more…)

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள்

உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts