அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. (more…)

விஜய் வீட்டை மாணவர்கள் முற்றுகை? அதிர்ச்சியில் திரையுலகம்!

சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. கத்தி படத்தின் தயாரிப்பாளரை பற்றி யாரோ வதந்திகளை கிளப்பிவிட, படக்குழுவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது. (more…)
Ad Widget

எழுச்சி கொண்டது யாழ்.நகர்! தமிழ் மன்னர்களின் சிலைகள் திறப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மாநகர சபையினால் யாழ்.நகரில் நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களது சிலைகள் எழுச்சி பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன. (more…)

இலங்கையர்கள் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கபோவதில்லை

நாம் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதேவேளை நாம் தமிழர்கள் என்ற இனத்துவ அடையாளத்தையும் விட்டுக்கொடுத்துவிட முடியாது' என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

குழந்தையை தாக்கிய தந்தை தலைமறைவு

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியில் சனிக்கிழமை (9) இரவு தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாக பிடித்து தாக்கியதுடன், மனைவினையும் கடுமையாக தாக்கிய நபர் தலைமறைவாகியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தனர். (more…)

காணாமல்போனோர் ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை’: மன்னார் ஆயர்

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, (more…)

இரான் விமானம் விழுந்து நொருங்கியது; 48 பேர் பலி

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது. (more…)

ஆணைக்குழு முன்னிலையில் மன்னார் ஆயர் சாட்சியம்!

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 6 ஆவது அமர்வு மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகிறது. (more…)

இது புத்தருக்குரிய இடம். இங்கு பிள்ளையார் கோயில் கட்டவேண்டாம்! இராணுவத்தினர் மிரட்டல்!

வவுனியா ஓமந்தைப் பிள்ளையார் கோயிலில் புத்தருக்கு கோயில் கட்டவேண்டும். எனவே புனரமைப்பு பணிகளை கைவிடுங்கள் என்று இராணுவத்தினர், நிர்வாகத்தினரைத் தடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

வீட்டில் கொள்ளையடித்த சந்தேகத்தில் இருவர் கைது

சாவகச்சேரி, கச்சாய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை (09) அதிகாலை உட்புகுந்து அங்கிருந்த இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் (more…)

எமது சமுதாயம் பல்வேறு வகையான பிறழ்வுகளினை எதிர்கொள்கின்றது – க.ஸ்ரீமோகனன்

எமது சமுதாயம் பல்வேறு வகையான பிறழ்வுகளை எதிர்கொண்டு வருகின்றது. எதிர்கால சமூகத்தினை வழிநடத்த வேண்டிய பொறுப்பு மாணவர்களின் கைகளில் உள்ளது. (more…)

இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது கல்வீச்சு

யாழ். கெருடாவில் ஞானவைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியில் எம்.சிவஞானம் (வயது 40) என்ற பாடகர் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக (more…)

இராணுவம் எனக்கூறி மிரட்டிய இருவர் கைது

தம்மை இராணுவம் எனக்கூறி வல்வெட்டித்துறை ஆலடி வீதியைச் சேர்ந்த இருவரை மிரட்டிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் சனிக்கிழமை (09) தெரிவித்தனர். (more…)

இரண்டு வாரங்களில் தீவகக் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு- கஜதீபன்

தீவகத்தின் குடிநீர்ப்பிரச்சனைக்கு வடமாகாண சபையினால் இருவார காலத்தில் தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார். (more…)

தாக்குதலுக்குள்ளான பல்கலை மாணவனை விடுவிக்க நடவடிக்கை: டக்ளஸ்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு (more…)

மிக முக்கிய சாட்சியங்களை எம்மிடம் தாருங்கள்: சுமந்திரன்

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வழங்க, மிக முக்கிய சாட்சியம் ஒன்று இருந்தால், அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொள்வதன் ஊடாக அச்சாட்சியத்தினை அளிக்க முடியும் (more…)

மருத்துவமனை கன்ரீனுக்கு மிக அருகில் மலசலகூடம்; பொதுமக்கள் கடும் விசனம்

சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரத் திணைக்கள மருத்துவமனை சிற்றுண்டிச் சாலைக்கு அருகில் மலசல கூடம் அமைத்துள்ளமை குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். (more…)

ஆயுதங்கள் மெளனித்த நிலையிலும் வடக்கு – கிழக்கு மீது அரச ஆக்கிரமிப்பு -வடக்கு முதலமைச்சர்

இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. (more…)

கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களுக்கு தொடரும் எதிர்ப்பு

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கத்தி படத்திற்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை மையப்படுத்தி (more…)

தாக்குதலுக்குள்ளான பல்கலை. மாணவன் கைது

இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த சப்ரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான மொழியியல் கற்கை பீடத்தின் மாணவன் விடுதிக்குத் திரும்பிய நிலையில் இன்று மதியம் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts