Ad Widget

இராணுவ உழவு இயந்திரம் மோதி இருவர் படுகாயம்

accidentமுல்லைத்தீவு – கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சனிக்கிழமை (02) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவினைச் சேர்ந்த, எஸ்.சுஜீவன் (வயது 24), என்.சதீஸ்குமார் (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

Related Posts