Ad Widget

கௌதம புத்தர் இன்றிருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் -பொ.ஐங்கரநேசன்

கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். (more…)

இலங்கையில் சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகம்

இலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

யாழ்.பல்கலை தொழுகை அறை மீது கழிவு ஒயில் வீச்சு

யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்யும் அறைக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளனர். (more…)

பொது பலசேன இணையத் தளம், அரச இணையத் தளங்கள் மீது தாக்குதல்

நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. (more…)

ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்!

அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் இணைந்து யாழ். நகரப்பகுதியில் இன்று காலை கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். (more…)

‘ஐஸ்’ மீது மாமாவுக்கு ஒருதலை காதல்: பணம் பறித்த மருமகனுக்கு பிடியாணை

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலை காதல் கொண்டிருந்த தாய்வானிலுள்ள தன்னுடைய மாமாவுக்கு நட்டஈடு பெற்றுதருவதாக கூறி அவரை ஏமாற்றிய மருமகனுக்கு கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். (more…)

பூப்பந்தாட்டப் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சம்பியன்

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் அணிகளில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் பெண்களில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் சம்பியனாகின. (more…)

குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

தொண்டைமனாறு பகுதியினைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் ஜெயசுந்தரம் (55) என்பவரைக் காணவில்லையென அவரது மனைவி நேற்று வியாழக்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை குற்ற ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலை துணைவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு, அதுகுறித்த அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட வேண்டும். (more…)

சூளைமேடு கொலை: டக்ளஸின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது

கொலை வழக்கு தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். (more…)

அமெரிக்க அதிகாரி கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்துப் பேச்சு

இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, (more…)

தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்!, இளைஞன் தூக்கில் தொங்கி பலி!

வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

30 நிமிடங்கள் உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது

சமூக வலைதளமான பேஸ்புக் நேற்று அரை மணிநேரம் முடங்கியது. உலகம் முழுவதும் அதை பயன்படுத்தும் 120 கோடி பேர் இதனால் விரக்தியடைந்தனர். (more…)

இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: விரைவில் மீட்க மத்திய அரசு தீவிரம்

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் வைத்துள்ள இடம் தெரிந்து விட்டது. (more…)

சமூகவலைதளத்தில் இந்தி- மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் (more…)

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரஜினி முருகன்’ ?

'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். (more…)

உடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆண்டு நிறைவு கல்விக் கண்காட்சி

யாழ். மாவட்டம், வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் மகளிர் கல்லுரியின் 190ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக மாணவிகளின் ஏற்பாட்டில் கல்விக் கண்காட்சியொன்று (more…)

83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது! – வடக்கு முதலமைச்சர்

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே (more…)

அடிப்படைவாத குழுக்களை தடைசெய்ய வேண்டும்!- இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட இதர மதத்தினருக்கு எதிராக வன்முறை, வெறுப்புணர்வு மற்றும் அச்சுறுத்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அடிப்படைவாத குழுக்கள் குறித்து விசாரணை (more…)

இன ஐக்கியத்திற்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்!- மேர்வின் சில்வா

நாட்டில் சீர்கெட்டு வரும் சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாம் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts