- Saturday
- July 18th, 2026
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (more…)
மல்லாகம் கோட்டைக்காடு சைவ வாலிபர் சங்க சனசமூக நிலையம் இனம் தெரியாதவர்களினால் வெள்ளிக்கிழமை (26) இரவு அடித்துடைக்கப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (27) தெரிவித்தனர். (more…)
யாழ். நகரில் மிட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் அதிவேகத்தில் வந்த டிப்பர் வாகனம் பந்தாடியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலைசிதறி சம்பவ இடத்திலே சாவடைந்தார். (more…)
தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு, பல்கலைக்கழக மாணவன் தற்கொலை, போன்ற செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை எம்மில் பெரும்பாலோர் அறிவர். (more…)
'எமது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பது மட்டுமன்றி அரசியல் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை இலக்காகக் கொண்டே இணக்க அரசியலில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளார். (more…)
காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம், முழங்காவிலில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது. (more…)
வடமாகாண சபை மற்றும் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஒழுங்கமைத்த பாதுகாப்பான சாரத்தியம் மற்றும் வீதிப் போக்குவரத்து சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. (more…)
விரைவில் வெளி வர உள்ள யாழ் படத்தின் மிக உணர்ச்சிகரமான ஈழத் தமிழர்களான "யாழ்" பாணர்களின் வரலாற்று ஓவியப் பாடலாக வடிவமைக்க பட்டுள்ளது இந்த பாடல். (more…)
கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. (more…)
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பிக்குவாகப் பார்க்கப்படும் அஸின் விராத்து அவர்களை இலங்கையின் பொதுபல சேனா அமைப்பு தமது மாநாடு ஒன்றுக்காக அழைத்துள்ளமைக்கு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. (more…)
"இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் நேற்று தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த 1ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (29) (more…)
வடமாகாணத்தில் பயன்தரு மரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் உற்பத்தி செய்பவர்களையும் அவற்றை விற்பனை செய்பவர்களையும், வண்ணமீன் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களையும் (more…)
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், (more…)
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளீர் அணி வெண்கல பதக்கத்தை வென்றது. (more…)
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் மிக முக்கியமான அறிகுறியாக காணப்படுவது காய்ச்சலாகும். (more…)
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். (more…)
வடக்கில் தென்னை உற்பத்தியை ஊக்குவித்து அதன் தொழில்துறையை வளர்ச்சியடையச் செய்ய சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளதாக தென்னை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
