தெற்கு முற்போக்கு சக்திகளுடன் சேரத் தயாராகிறது கூட்டமைப்பு

இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)

குடாநாட்டு ஆலயங்களில் பூசை விபரங்களை தீவிரமாகச் சேகரிக்கும் இராணுவம்

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். (more…)
Ad Widget

இராணுவம் தடுத்தாலும் நாம் மாவீரர்களைப் பூசிப்போம்! – அனந்தி சசிதரன்

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், (more…)

நேபாளத்துக்கு ஜனாதிபதி பயணமானார்

8ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

திக்கம் வடிசாலைக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி – சீவரத்தினம்

திக்கம் வடிசாலையில் தேக்கமடைந்துள்ள மதுசாரத்தினை விற்பனை செய்வதற்கு என வடமராட்சி பனை , தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் கொத்தணிக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வடிசாலையினை நடாத்துவதற்கு (more…)

மீரியபெத்தை மக்களிடம் சென்றடைந்தது ; வடக்கு அவையின் நிவாரணப் பொருட்கள்

கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று மக்களிடம் கையிக்கப்பட்டுள்ளன. (more…)

மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் மைத்திரிபால

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். (more…)

இலங்கை அரசாங்கத்தின் பட்ஜெட் நிறைவேறியது

இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. (more…)

கமலை தொடர்ந்து சூர்யா செய்த தானம்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் கமல். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். (more…)

விஜய், விஷால், சிவகார்த்திகேயனை கவர்ந்த டி.இமான்!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இசையில் உச்சத்தை தொட்டவர் டி.இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் வந்த கயல் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. (more…)

நான் அரசுப்பக்கம் தாவப்போவதில்லை! செய்திகள் பொய்யானவை என்கிறார் திஸ்ஸ!

டுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் அரசுப் பக்கம் தாவுகிறேன் என்று வெளியான தகவல்கள் பொய்யானவை. நான் ஐ.தே.க.கட்சியிலிருந்த விலகப்போவத்தில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. (more…)

மாணவரின் பாதுகாப்புக்கு உபவேந்தரும் உயர் கல்வி அமைச்சருமே பொறுப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை கண்டித்துள்ள முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி, பல்கலைக்கழக உபவேந்தரும் உயர்கல்வி அமைச்சரும் இவற்றைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளது. (more…)

துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பெற்றோருக்கு அதிக கடப்பாடுகள் – பொறுப்பதிகாரி

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதை கட்டுப்படுத்துதற்கு பெற்றோர்களே அதிக கடப்பாட்டுடன் செயற்படவேண்டும். சிறுவர்களை துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது பெற்றோர்களின் கைகளில் உள்ளதாக (more…)

மகிந்தவுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த மைத்திரி !!

கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். (more…)

டெண்டுல்கர் வெளியிட்ட வித்தியாசமான இரகசியம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான விஷயம் வருமாறு:- (more…)

ஜனாதிபதி தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நவ சம சமாஜ கட்சி சார்பாக சுந்தரம் மகேந்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

நாவாந்துறையில் பொலிஸ், இராணுவம் குவிப்பு

மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

புதிய ஜனாதிபதி யாரானாலும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்! – சுரேஷ்

புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். (more…)

தேர்தலுக்குமுன் ஜனாதிபதி மஹிந்த 19 ஐ நிறைவேற்றினால் அவருக்கு ஆதரவு வழங்கத் தயார்! – ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்‌ஷ முன்வருவாரானால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. (more…)

மஹிந்தவின் போஸ்டர்களுக்கு வவுனியாவில் சாணகம் வீச்சு!

வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts