Ad Widget

கொன்சலிற்றா வழக்கு பொலிஸாருக்கு இன்னும் அவகாசம் வேண்டுமாம்

கொன்சலிற்றா வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா இல்லையா என்பது குறித்த அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றிடம் கோரியதையடுத்து (more…)

இலங்கைத் தமிழ் பெண் இந்தியாவில் தற்கொலை!

திருவண்ணாமலை வந்தவாசி அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
Ad Widget

இலவச கண் பரிசோதனை

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மூக்குக்கண்ணாடிகளும் வழங்கும் நடவடிக்கை வலி. தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக (more…)

கீரிமலையில் காணிகளைக் கையகப்படுத்த அளவீட்டுப் பணிகளுக்கு அதிகாரிகள் முயற்சி!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தனியார் காணிகளை கடற்படையினருக்கு கையளிப்பதற்காக அளவிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரியவருகிறது. (more…)

விஜய்க்கு உதவி செய்த விக்ரம்!

திரையுலகில் ஈகோ இல்லாத நடிகர் என்றால் விக்ரம் தான். இவர் தற்போது ஐ படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார். (more…)

ரஜினியுடன் முன்னாள் கதாநாயகிகள் மீனா– ஸ்ரீப்ரியா சந்திப்பு

மீனாவும், ஸ்ரீப்ரியாவும் ரஜினி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர். ‘முத்து’ படம் ரஜினி, மீனா நடிப்பில் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஜப்பானியர்களையும் ரஜினி ரசிகர்களாக மாற வைத்தது. (more…)

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது – வாசுதேவ நாணயக்கார

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (more…)

முதலமைச்சருக்கு சொகுசு வாகனம்

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்குமான வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன. (more…)

கூட்டிணைந்து போராடுங்கள் நாம் துணையிருப்போம் – மனோ கணேசன்

'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். (more…)

முதலமைச்சருக்கு கோத்தபாய திடீர்த் தூது

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்‌ஷ திடீர் விருப்பம் தெரிவித்துள்ளார். (more…)

கால்பந்து போட்டியில் கைகலப்பு: அணிக்கு தடை

அராலி பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி மத்தியஸ்தர் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களை தாக்கிய, அராலி துனைவி சென்.ஸ்ரார் விளையாட்டுக் கழக அணிக்கு ஒரு வருடகால தடை உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளதாக (more…)

மகிந்தவுக்கு எதிராக களம் இறங்கும் முன்னாள் பிரதம நீதியரசர்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார். (more…)

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளனர்

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வன்னியிலிருந்து சென்றவர்களை இராணுவத்தினர் போலிக் காரணங்களைக் கூறி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியுள்ளனர். (more…)

நிபந்தனைகளுடன் பேச்சுக்கு தயார்: சம்பந்தன்

நிபந்தனைகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். (more…)

ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்தார் கியூப வெளிநாட்டமைச்சர்

கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் திரு.புரூனோ எடுவர்டோ றொட்ரிகஸ் பரிய்யப அவர்கள் ஜனாதிபதி அவர்களை நேற்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார் (more…)

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில்!

கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது. (more…)

உணர்ச்சி பேச்சுக்களால் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது : டக்ளஸ்

உணர்ச்சி பேச்சுக்களாலும் நடைமுறை சாத்தியமற்ற வழிமுறைகளில் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதுடன் எமது மக்களின் அரசியல் உள்ளிட்ட உரிமைகளையும் ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

பஸ் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், புத்தூர் வீதியில், நேற்று (08) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பேஸ்புக்கே கதியாய் இருக்கிறீர்களா? உங்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக அளவில் பேஸ்புக்கில் கிடையாய் கிடப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts