Ad Widget

மக்களை முட்டாள்களாக்க முயலும் பட்ஜெட்! – சுரேஷ் எம்.பி.

தேர்தலை மட்டுமே இலக்ககக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வரவு - செலவுத் திட்டம் மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையே. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (more…)

மூதாட்டி கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவில் கடந்த புதன்கிழமை அதிகாலை வீட்டில் தனிமையில் இருந்த 75 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சுன்னாகம் சூராவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார். (more…)
Ad Widget

வட-கிழக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும்

காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலான கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம், மீனவர்களையும் கடற்படையினரையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. (more…)

உங்களை நீங்கள் மதித்தால் என்னை மதிப்பது போல- விஜய்

கத்தி பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் இறந்ததற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். (more…)

போகோ ஹராம் குழுவினரால் நைஜீரியாவில் மேலும் 25 பெண்கள் கடத்தல்

நைஜீரிய நாட்டின் வடகிழக்கு மாகாணத்திலிருந்து 25 பெண்கள் போகோ ஹராம் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் புனித பற்றிக்ஸ் கல்­லூரிக்கு விஜயம்

யாழ்ப்­பாணம் புனித பற்றிக்ஸ் கல்­லூரி விளை­யாட்டு மைதா­னத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையி­லான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் உப தலைவர் (more…)

சுதந்திர இலங்கையின் 69 ஆவது வரவுசெலவு திட்டம்

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் (more…)

2015 வரவு – செலவு திட்டம் நேரடி காட்சி!

அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் நிதியமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போதான நேரடி காட்சிகளை இங்கே காணலாம். (more…)

“மகிந்தவின் கொடுமைகள்” ஆஸியில் நூல் வெளியீடு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது. (more…)

க.பொ.த உயர்தரம் 2015 GIT பரீட்சை நாளை மறுதினம்

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள இவ்வாண்டு 12ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை (GIT) நாளை மறுதினம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

பிரபாகரன், ரணில் உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மரணம்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர். இன்று மரணம் அடைந்தார். (more…)

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு

கடந்த 20ஆம் திகதி காணாமற்போன யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இன்று வெள்ளிக்கிழமை (24) நெல்லியடி, முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

‘காவியத் தலைவன்’ படத்தின் சுவாரஸியமான டிரெய்லர்

'அரவான்' படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”. இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். (more…)

பிறந்தநாளில் ஏமாற்றமளிக்கப் போகும் கமல், ரஜினி…?

கமல், ரஜினி இருவரும் தங்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பார்கள் என்று கோடம்பாக்கத்து செய்திகள் கூறுகின்றன. (more…)

சிரியாவில் அமெரிக்க வான் தாக்குதலுக்கு 553 பேர் பலி

சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் இந்த மாதத்தில் மட்டும் (23.10.14) வியாழன் கிழமை வரை 521 சிரியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் 32 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள சிரியா கண்காணிப்புக் குழு மற்றும் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது. (more…)

குத்துப் பாடலுக்கு நடனமாடும் அஜீத், அருண் விஜய்!

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தீபாவளியை ஒட்டி சின்ன பிரேக் எடுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சுறுசுறுப்புக்கு திரும்பியுள்ளனர். (more…)

ஆவா குழுவின் தலைவன் பிணையில் விடுதலை!

ஆவா எனப்படும் குழுவின் தலைவனான வினோதன் என்பவர் யாழ். மேல் நீதிமன்றினால் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

மூன்றாவது தடவையாகவும் மஹிந்த போட்டியிட முடியாது! – ஐ.தே.க., ஜே.வி.பி

"ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் தேர்தல்கள் ஆணையாளரின் அதிகாரம் மீறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு உரியது. இன்று இந்த அதிகாரம் மீறப்பட்டுள்ளது. இதேபோல் ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை ஆணையாளரே தீர்மானிக்கவேண்டும். (more…)

ஜனாதிபதி இன்று பட்ஜட்டை சமர்ப்பிக்கின்றார்!,அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts