Ad Widget

போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் மூவர் கைது

500 500 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருள் நிரப்ப முயன்ற குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. (more…)

அனுமதிபத்திரம் இல்லாமல் மண் ஏற்றியவர்கள் மாட்டிக்கொண்டனர்

அனுமதி பத்திரம் இன்றி இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிகொண்டு வந்த இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் குறித்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்தார். (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உதவியுடன் லீசிங் கார் அபகரிப்பு: பொலிஸார் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் லீசிங்க் நிறுவனத்தினர் என்ற பேர்வழியில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. (more…)

இந்திய வியாபாரி யாழில் கைது

சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாடகை வாகனங்களை விற்பனை செய்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம், பெட்றி வீதி பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு நடபர்களிடம் விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

கந்தன் ஆலயத்தின் உள்ளே காலணியுடன் காவல்துறை

வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்மண்டபத்தில் அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக வந்த ஆயுதம் தரித்த சிறப்பு காவல்துறையினர் காலணியுடன் பிரவேசித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை ஊடகவியலாளர்களின் கமெராவில் சிக்கி நியு யப்னா இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. காலணியுடன் சர்வசாதாரணமாக காணப்படும் அந்த காவல்துறையினரின் செய்கை இந்துக்களின் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதே தெய்வ...

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

வானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் மறைத்து வைத்திருந்த மருந்துகள் மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலிருந்து சட்ட விரோதமாக திருடிச் செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துக் குளிகைகள் தொகுதிகள் பாதுகாப்பு ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளன. (more…)

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார். (more…)

திருவிழாவில் நகைகள் கொள்ளை: 4 பெண்கள் கைது

கோண்டாவில், வைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் போது 15 பவுண் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

பிரித்தானிய பிரஜை கைது

பிரித்தானிய பிரஜை ஒருவரை இளவாலை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர். (more…)

அரியாலையில் மணல் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர். (more…)

திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகளின் பணப்பைகள் திருட்டு

திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகளின் பணப் பைகள் தொடர்ந்து திருட்டுப் போகும் சம்பவங்களினால் வியாபாரிகள் தமது வியாபாரத்தைப் பார்ப்பதா அன்றி தமது பணப்பைகளை பாதுகாப்பதா என்று தெரியாது பெரும் திண்டாட்டமான நிலமையில் காணப்படுகின்றார்கள். (more…)

பாதுகாப்பு நிலையத்தில் விடப்பட்ட புதிய சைக்கிள் மாயம்! பாதுகாப்பு ஊழியர் விசாரணைக்கு அழைப்பு

மருதனார்மடம் சந்தை சைக்கிள் பாதுகாப்பில் விடப்பட்ட புதிய சைக்கிள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸாரினால் சைக்கிள் பாதுகாப்பு கடமை ஊழியர் விசாரணைக்காக நேற்று பகல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். (more…)

தெல்லிப்பழையில் சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது

தெல்லிப்பழை கோப்பாவலி பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 9 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு 22,500 ரூபா அபராதம்,பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் கைது: பொலிஸார் அதிரடி

நெல்லியடிப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. (more…)

எரிபொருள் நிலைய முகாமையாளரின் கைப்பையை அபகரித்த கொள்ளையர்

கல்வியங்காட்டில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றின் முகாமையாளரின் பணப் பையை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். (more…)

போதையில் பஸ்ஸைச் செலுத்திய இ.போ.ச. சாரதிக்கு 6மாத தடை

இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொண்டு போதையில் பஸ்ஸைச் செலுத்திச் சென்ற சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரத்தை 6 மாத காலத்துக்கு இரத்துச் செய்தது நீதிமன்றம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts