Ad Widget

பிரித்தானிய பிரஜை கைது

arrest_1பிரித்தானிய பிரஜை ஒருவரை இளவாலை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

குடிவரவு சட்டங்களை மீறியமை மற்றும் விஸா முடிவடைந்த நிலையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, 2 சரரப் பிணைகளுடன் கூடிய ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டார்.

Related Posts