சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்; அவர்கள் வன்னிக்கு வர தயக்கம்; கல்வியியலாளர்கள் விசனம்

ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் இன்னமும் கடமையைப் பொறுப் பேற்காததால் வன்னிப் பகுதியில் தற்போதும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வியியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)
Ad Widget

வடமாகாணம் அனைத்து இனங்களையும் வரவேற்கும் மாகாணமாக இருக்க வேண்டும்: கோத்தபாய

வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். (more…)

1000 குடும்பங்களுக்கு மின்சார விநியோகம்; வடமராட்சி கிழக்கில்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 5 கோடி ரூபா நிதியில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் வடமாகாண திட்ட முகாமையாளர் ரி.குணசீலன் தெரிவித்தார். (more…)

50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்தது, மனவிரக்தியில் யுவதி தற்கொலை முயற்சி

50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகிய விரக்தியில் யுவதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)

காணியை மீட்டுத் தாருங்கள் -கெற்பேலி பொதுமக்கள்

இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது

குருநகர் பிரதேசத்தில் கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

படையினருக்கும் பொலிஸாருக்கும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு

யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கும் பொலிஸாருக்கும் மனித உரிமைகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. (more…)

111 வர்த்தகர்களிடம் ரூ.420,500 தண்டப்பணம் வசூல்

காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 111 வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக (more…)

முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து முதல்வர் ஆராய்வு

யாழ். மாநகரசபை பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு மாநகர முதல்வர் யோகேஸ்வரி திங்கட்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடினார். (more…)

சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க படையினரும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க படையினரும் பொலிஸாரும் முன்வரவேண்டும் என்று யாழ்.மாவட்ட வன அதிகாரி கே.யோகரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நிறைவேற்றம்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம்

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணியின்போது அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்கு வன விரிவாக்கல் திட்டத்தின் கீழ் வனவளத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. (more…)

சக்கோட்டை கருவாடு பதனிடும் நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை

வடமராட்சி கிழக்கு சக்கோட்டைப்பகுதியில் இயங்காது இருந்த கடுவாடு பதனிடும் நிலையத்தினை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (more…)

காங்கேசன்துறை வீதியில் ஐயப்பசுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது! பக்தர்கள் மனவேதனை

வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. (more…)

எரிகாயங்களுக்குள்ளான பெண் வைத்தியசாலையில்

குருநகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார். (more…)

விபத்து அதிகரிப்பதற்கு சாரதி பயிற்சிப் பாடசாலைகளே காரணம்; பொலிஸார் குற்றச்சாட்டு

சாரதிப்பயிற்சிப்பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பார்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

சிந்துபுரம் கிராம பெயர்ப்பலகை​யை நீக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது. (more…)

சுன்னாகத்தில் வீடொன்றின் மீது கல்வீச்சு தாக்குதல்

சுன்னாகம் மயிலணிப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts